வடசென்னை
-
தமிழகம்
தினந்தோறும் ஆந்திராவிற்கு கடத்தப்படும் ஐநூறு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! போலீசுக்கு சவால்விடும் கடத்தல் மாஃபியா !
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான டன் ரேஷன் அரிசிகள் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக…
Read More » -
தமிழகம்
ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள்.. சென்னையில் பரபரப்பு !
வில்லிவாக்கம் செங்குன்றம் மேம்பாலம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்…
Read More » -
தமிழகம்
கொளத்தூரில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி !
சென்னை கொளத்தூர் அடுத்த பாலாஜி நகர் ஒன்பதாவது குறுக்குத் தெருவில் நகை அடகு கடை வைத்திருப்பவர் மதன்லால். இவரது கடைக்கு கடந்த 5 ஆம் தேதி அன்று…
Read More » -
மாவட்டம்
குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை ! காவல்துறை எச்சரிக்கை
சென்னை எண்ணூர் பகுதியில், சாத்தாங்காடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மோதிநகரைச் சேர்ந்த தேவி என்ற பெண் தனது குழந்தைகளைக் கடத்த முயன்றனர் என வீடியோ வெளியிட்டுள்ளார். இவரது வீடியோ…
Read More »