டாஸ்மாக்_அதிகாரிகள்
-
மாவட்டம்
ஏலம் விடாத கடைகளில் பார் நடத்த அனுமதிக்கும் அதிகாரிகள் ! எம்.பி பெயரில் அதிகாரம் செலுத்தும் பார் உரிமையாளர் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள வஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடை அருகேயுள்ள பாரில் 24 மணிநேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள்…
Read More » -
தமிழகம்
24 மணிநேரமும் மது விற்பனை ! சாதனை புரிந்த திருப்பூர் மதுவிலக்கு போலீஸார் !
திருப்பூர் மாவட்டம் கணியூர் பகுதிகளில் அதாவது காரத்தொழுவு முதல் மடத்துக்குளம் வரை செல்லும் சாலையில் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.…
Read More » -
மாவட்டம்
திருப்பூரில் மது விற்பனையை… தனியாருக்கு தாரை வார்த்த டாஸ்மாக் நிர்வாகம் !
தமிழகத்தில் இயங்கும் மதுபான கடைகள் அனைத்தும், அரசின் கட்டுப்பாட்டில் டாஸ்மாக் என்கிற பெயரில் இயங்கி வருகிறது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் தனியார்…
Read More » -
தமிழகம்
தொழிற்சங்க கட்டிடத்தில் மது விற்பனை ! திமுக, அதிமுக நிர்வாகிகளால் பொதுமக்கள் பாதிப்பு !
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியாம்பாறை தாலுக்கா ஆலம்பாடி கிராமத்தில், அதிகாலை நேரத்தில் மது விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சேகர்…
Read More » -
மாவட்டம்
கூடலூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் டாஸ்மாக் கடை ! இடமாற்றம் செய்ய கோரிக்கை !
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் தாலுக்கா, சேரம்பாடி பஜாரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ( கடை எண் : 8225 ) இந்த டாஸ்மாக்…
Read More » -
தமிழகம்
உயர்நீதிமன்ற உத்தரவால் டாஸ்மாக் கடைகளை அகற்றிய அதிகாரிகள் ! தொடரும் சட்டவிரோத மது விற்பனை !
தேனி மாவட்டம், பழனி செட்டிபட்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த இரண்டு அரசு மதுபான கடைகளை ( கடை எண் : 8516, 8576 )…
Read More »