கட்டிடஅனுமதி
-
தமிழகம்
அனுமதி இல்லாத கட்டிடத்தில், அந்நிய நாட்டு தேசியக்கொடி ! கேள்விக்குறியாகும் பாதுகாப்பு ?.!
பல்லடத்தில் பாறைக்குழியில் அந்நிய நாட்டு கொடியுடன் அனுமதியற்ற கட்டிடம் – “கேள்விக்குறியாகும் பாதுகாப்பு” திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி…
Read More » -
மாவட்டம்
மடத்துக்குளம் பேரூராட்சி தலைவரின் அதிகாரத்தில், அடாவடி வசூல் செய்யும் கணவர் ! கொந்தளிக்கும் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் ஆளும் கட்சியை சேர்ந்த கலைவாணி பாலமுரளி. இவருடைய கணவர் பாலமுரளி பேரூராட்சி அலுவலகத்தில் தனது மனைவி கலைவாணியின்…
Read More » -
தமிழகம்
வெடிகுண்டு மிரட்டல் வழக்கில், நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்திக்கு தொடர்பு ! பணம் கேட்டு மிரட்டிய புகாரில் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டை பரபரப்புக்குள்ளாக்கிய பல்லடம் வியாபாரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய பிரபல நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்தி பல்வேறு வழக்குகளில் தொடர்பிருக்கும் தகவல்…
Read More »