மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நீக்கம் !

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளராக நாற்காலி செய்தி மாதம் இருமுறை இதழில் பணியாற்றிய சாதிக் பாட்சா என்பவர், தான் பணியாற்றிய பத்திரிகைக்கும், நிர்வாகத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், தான்தோன்றித்தனமாக செயல்பட்டதால், நாற்காலி செய்தி திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாற்காலி செய்தி வாசகர்களும், அரசு அதிகாரிகளும் இனி இவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.