தமிழகம்
-
ஆன்லைன் லோன் செயலி வெளிவந்த அதிர்ச்சி தகவல்… : போலி ஆவணங்கள் மூலம் 1600 சிம்கார்டுகள் வாங்கி மோசடியில் சிக்கிய சீன சிறுவனம்
ஆன்லைனில் லோன் கொடுப்பதாகக் கூறி செயல்படும் செயலிகளால் நாளுக்குநாள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் True kindle…
Read More » -
நம் இலக்கு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்..?
மனதளவில் உளசோர்வு ஏற்படும் போது… புத்தகங்கள், பழைய நினைவுகள், பிடித்த இடங்களின் புகைபடங்கள், பழைய திரையிசை பாடல்கள் என்று, கவனத்தை திசை திருப்பினால் தன்னம்பிக்கை வருகிறது. மனிதனுக்கும்…
Read More » -
அரசு சார்பில் இலவசமாக பணம் கொடுப்பது சரியா? : முன்னாள் முதல்வர் காமராஜர்
அரசு சார்பில் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டங்களைக் குறித்து கடந்த கால முதல்வர்கள் மூதறிஞர் ராஜாஜி, காமராஜர், ஓமந்தூரார், போன்ற ஆளுமைகள் ஏற்கவில்லை. மக்கள் உழைத்தால் நாடு…
Read More » -
போலீஸ் ஸ்டேஷனிலேயே கணவருடன் திருடிய பெண் போலீஸ்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் காணாமல் போன விவகாத்தில் திடீர் திருப்பமாக காவல்நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலரை அவரது கணவருடன்…
Read More » -
அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்.. மனிதர்களுக்கும் ஆபத்து..!
தமிழ்நாடு, காஷ்மீர், குஜராத் மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில், காக்கை, கோழி,…
Read More » -
தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தலா? : தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழகம், புதுவை, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம்…
Read More » -
பொட்டுத் தங்கம் அணியா கட்டித்தங்கம் அம்மா : ஆன்மிக நூல் வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் பிறைசூடன்
பிரபல திரைப்பட பாடலாசிரியர் கலைமாமணி பிறைசூடன் எழுதிய நாராயணியம் என்னும் ஆன்மிக நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை தியாகராயநகரில் உள்ள வாணிமகாலில் நடைபெற்றது. ‘கொரோனா’ வைரஸ்…
Read More » -
விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள்.. கண்டுகொள்ளாத சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் இருநூறு வார்டுகள் உள்ளது. இந்த பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டுமானால் சென்னை…
Read More » -
பொங்கல் பரிசு தொகை டோக்கனில் அதிமுக கட்சி சின்னம், தலைவர்களின் படங்களை நீக்க உத்தரவு
அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை வெளியிட வேண்டுமென…
Read More » -
காந்திமதி அம்மாள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியர் DM.தருமராஜா அவர்களின் தாயார் காந்திமதி அம்மாள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்களுக்கு…
Read More »