தமிழகம்
-
கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகள் வரத் தடை : கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்..
கலங்கும் வணிகர்கள்… திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் கொடைக்கானல், மலைகள் சூழ் சுற்றுலாத்தளமாக இருக்கிறது. உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம் என ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு…
Read More » -
திருப்பூரில் கொள்ளை போகும் கனிம வளங்கள்..கண்டுகொள்ளாத அதிகாரிகள்….
திருப்பூர் அருகே கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கோவை மாவட்ட எல்லையான காமநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ளது கந்தம்பாளையம். இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான…
Read More » -
கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்படுமா..? : பொதுமக்கள் கோரிக்கை
தொடர் விடுமுறை காலங்களில், கொடைக்கானல் நகருக்குள் நுழைய பயன்பாட்டில் உள்ள பெருமாள்மலை புலிச்சோலை சாலையில் ஏற்படும் போக்குவரத்தை குறைக்க மாற்று சாலை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.…
Read More » -
காற்றாலைகளில் 2 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு… : ஓ.பி.எஸ் பதிலளிப்பாரா..?
போடிநாயக்கனூர் சட்டமன்ற அண்ணா திராவிடர் கழகம் (அதிக திவாகரன் அணி) சார்பில் தேனி கர்ணன் போட்டியிடுகிறார். அதிக வேட்பாளர் கர்ணனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டு போட்டி யிடும்…
Read More » -
முறைகேடு புகாரால் நிராகரிக்கப்பட்டாரா நிலோபர்..?
அதிமுகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலும் முக்கியமானவர். இவர் சிறுபான்மையனர் நலத்துறையையும் சேர்த்து கவனித்து வந்தார். கடந்த காலங்களில் ஆட்சி…
Read More » -
மீண்டும் சரக்குப் பெட்டக மாற்றுத் துறைமுகம்… : போராட்டத்தில் இறங்கும் மக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கைவிடப்பட்ட சரக்குப் பெட்டக மாற்று துறைமுகத்தை மீண்டும் செயல்படுத்தப் போவதாக வந்த அறிவிப்பால் கன்னியாகுமரி மீனவ மக்களுடன் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சர்வதேச சரக்கு பெட்டக…
Read More » -
அதிகரிக்கும் கொரோனா தொற்று..!
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மெல்ல மெல்ல தொடங்கி வருகிறது. தொற்று உறுதியாபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. பல வாரங்களாக 500-க்கும் கீழ் ஒரு…
Read More » -
பூண்டு கொள்முதல் நிலைய சேமிப்புக் கிடங்கு அமைக்காதது ஏன்? : உயர் நீதிமன்றம் கேள்வி
நேரடி பூண்டு கொள்முதல் நிலையத்தையும், கிடங்கு வசதியையும் கொடைக்கானல் பகுதியில் அமைக்கக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்…
Read More » -
காவிரி குண்டாறு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகா : கண்டுகொள்ளாத மத்திய அரசு
காவேரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு 45 டி.எம்.சி உபரி நீரை தமிழகம் பயன்படுத்த முடியாது என்று நாட்டின் பிரதமராக இருந்த தேவகவுடா…
Read More » -
ஆகம விதிகளை மீறி ராமேஸ்வரம் கருவறைக்குள் நுழைந்த காஞ்சி சங்கராச்சாரியார்…
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரின் புதிய நோக்கம் இராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி ஆலயத்தில் உள்ள மூலவருக்கு கங்காபிசேகம் செய்ய வேண்டும் என்பது. மராட்டிய பிராமணர்கள் பரம்பரை பரம்பரையாக ஆகம…
Read More »