தமிழகம்
-
பல்லடத்தில் பழுதான லாரியும் — டெரர் ஆன ஓனரும்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ளது ஜோத்தியம்பட்டி. இங்கு குடியிருந்து வருபவர் சண்முக சுந்தரம். லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் சண்முக சுந்தரத்தின்…
Read More » -
ஜெயலலிதா நினைவு தினம் – இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் அஞ்சலி.!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6…
Read More » -
30 குழந்தைகளுக்கு வாழ்வளித்த கிளாசிக் கிச்சன் நிறுவனம் !
தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த இன்டீரியர் டிசைனிங் (உட்புற வடிவமைப்பு) நிறுவனங்களில் கிளாசிக் கிச்சனும் ஒன்றாகும். உட்புற வடிவமைப்புத் துறையை மாற்றி அமைத்ததில் முன்னோடியாகக் கருதப்படும் இந்த நிறுவனம்,…
Read More » -
மத்திய அரசின் நூற்பாலைக்கு மின் கம்பங்கள் நடுவதற்கு எதிர்ப்பு.! திரும்பிச் சென்ற அதிகாரிகள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதக்குடியில் மத்திய அரசின் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த தற்போது இந்த ஆலை செயல்படவில்லை. இதனால் உயர் மின்னழுத்த…
Read More » -
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கிய அதிகாரிகள்.! தாலுகா அலுவலகத்தில் சமையல் செய்த குடியிருப்புவாசிகள்.
புறம்போக்கு நிலத்தை தனியார் சபைக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்ததால், 85 ஆண்டுகளாக அவ்விடத்தில் குடியிருந்தவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்தில் சமைத்து உண்ணும் போராட்டத்தில்…
Read More » -
காலாவதியான கல்குவாரி.!.? கவிழ்ந்து நொறுங்கிய லாரி ! பலியான ஓட்டுநர் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கோடங்கி பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 38 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. மேலும் இத்தொழிலில் ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி…
Read More » -
சிலம்பாட்டத்தில் சீறிப்பாயும் சிங்கப்பெண் குடும்பத்தினர்…
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த திருமுருகன் பூண்டிக்கு அருகே உள்ளது ராக்கியா பாளையம். இப்பகுதியில் உள்ள பாலாஜி நகரில் குடியிருந்து வருபவர் குட்டியண்ணன். மனைவி துர்கா தேவி…
Read More » -
ஊனம் ஒரு குறையா ? சிலம்பத்தில் சாதித்த மாணவன்
திருப்பூரில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நஞ்சப்பா மேல் நிலைப்பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. திருப்பூர், பல்லடம், உடுமலை காங்கேயம், அவினாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி…
Read More » -
பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால்… அச்சத்தில் மாணவர்கள், பெற்றோர்கள்..!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கல்லாபுரம் ஊராட்சி கொம்பே கவுண்டன் துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 53…
Read More » -
“சந்தனக் கடத்தல் வீரப்பன்” தொடருக்கு தடையை நீக்கி பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
சந்தன கடத்தல் வீரப்பன் கதையை வெப் தொடராக வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘ஒரு மெல்லிய…
Read More »