தமிழகம்
-
பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால்… அச்சத்தில் மாணவர்கள், பெற்றோர்கள்..!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கல்லாபுரம் ஊராட்சி கொம்பே கவுண்டன் துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 53…
Read More » -
“சந்தனக் கடத்தல் வீரப்பன்” தொடருக்கு தடையை நீக்கி பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
சந்தன கடத்தல் வீரப்பன் கதையை வெப் தொடராக வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘ஒரு மெல்லிய…
Read More » -
பரமக்குடியில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில்…
Read More » -
காவல் நிலையத்தில் இயற்கை முறையில் வாகன பாதுகாப்பு…! பாரி வள்ளலாக மாறிய காவல்துறை..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கேட் வே ஆஃப் மான்செஸ்டர் என அழைக்கப்படும் தொழில் நகரமாகும். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் கறிக்கோழி…
Read More » -
மதுக்கடைக்கு எதிராக நெடுஞ்சாலையை மாற்றக்கோரி புகார் அளித்ததால் பரபரப்பு…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக வட்டாட்சியர் அலுவகத்தில் நூதன முறையில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில்…
Read More » -
பல இடங்களில் ரத்து செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் பேரணி! மனு ஸ்மிருதி பிரதிகளை வழங்கிய திருமாவளவன்..!
இந்தியாவின் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு, அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டு மற்றும் ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில்…
Read More » -
திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் கட்டிட கட்டுமான பணிகளில் முறைகேடு..! : நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மருத்துவத்துறை கட்டிட கட்டுமான பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார்…
Read More » -
நூற்றாண்டு காணும் நெல்லை மண்ணின் வரலாறு படைத்த ஆளுமைகள்!
தெற்குச் சீமையில் பிறந்த காருகுறிச்சி அருணாசலம், மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன்,கி.ராஜநாராயணன், வழக்கறிஞர் பாளை சண்முகம், எட்டயபுரம் அருகே சி.துரைசாமிபுரத்தில் பிறந்த நடிகமணி டி.வி.நாராயணசாமிக்கும் இந்த…
Read More » -
ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு..!
தமிழகத்தில் கடந்த மாதம் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் பாலின் கொள்முதல் விலையை அதிகரித்து…
Read More » -
பல்லடத்தில் பள்ளி முதல்வரை தனி அறையில் அடைத்து வைத்து அழகு பார்த்த தனியார் பள்ளி..! : அதிர்ச்சி ரிப்போர்ட் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செயல்பட்டு வருகிறது கண்ணம்மாள் நேசனல் பள்ளி. இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். மேலும் பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியம் கடந்த ஓராண்டுக்கு முன்னர்…
Read More »