தமிழகம்
-
“மாப்ள ஒன்னரை கோடி செலவு பண்ணித்தான் தலைவரானேன்” பேரூராட்சி தலைவரின் வில்லங்க ஆடியோ…
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்துவரும் நிலையில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க – 6, அ.தி.மு.க – 4,…
Read More » -
போலீஸ் வேடமிட்டு 1 கோடியே 10 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் நிருபர் கைது
திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் சரகத்திற்குட்பட்ட அவினாசிபாளையம் அருகே நடந்த வழிப்பறி வழக்கில் முக்கிய குற்றவாளியான பத்திரிகை நிருபரை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து…
Read More » -
தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் ! மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் !
பரமக்குடி அருகே, அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி…
Read More » -
தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் ! பாரம்பரிய பொருட்கள் பரிசு !
மத்திய அரசு 2026 ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறு வரையறை செய்தால், தங்கள்…
Read More » -
நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் ! நடவடிக்கை மேற்கொள்ள விவசாயி கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் வெண்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல். இவருருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருவதாகவும், கடந்த 2018-ம்…
Read More » -
திருப்பூரில் கணவரை காப்பாற்ற எமனிடம் போராடும் மனைவி ! பாதுகாப்பு வழங்குமா காவல்துறை ?.!
திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த திருமுருகன்பூண்டி அருகேயுள்ளது ஊமையஞ்செட்டிபாளையம். இப்பகுதியில் குடியிருந்து வருபவர் சாதனபிரியா (33), கணவர் மணி (42) மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார்.…
Read More » -
உயர் அதிகாரியின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட பாரும், மீட்கப்பட்ட உடலும் அதிர்ச்சி தரும் பார் உரிமையாளரின் அண்டர்கவர் ஆபரேஷன் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாரில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட காவல்கணிப்பாளராக இருப்பவர்…
Read More » -
தமிழக எம்பிக்கள் நாகரீகம் அற்றவர்கள் ! கனிமொழியின் எதிர்ப்பால் தனது கருத்தை திரும்பப் பெற்ற தர்மேந்திர பிரதான்
நிதிநிலை அறிக்கை தொடர்பாக இரண்டாவது முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியது. இந்த கூட்டத்தொடரில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப் பாண்டியன் பேசுகையில், தமிழகத்திற்கு நிதி வழங்காமல்,…
Read More » -
வழக்கறிஞர் வெட்டிக்கொலை !சென்னையில் நடந்த கொலைக்கு பரமக்குடியில் பழிக்குப்பழியா ?.!
பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும்…
Read More » -
தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் வேட்டை ! கலக்கத்தில் கடத்தல் மன்னர்கள் !
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தலைத் தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குனர்…
Read More »