தமிழகம்
-
கொலை களமாகிறதா பல்லடம்..? – வருவாய் துறையினரை களம் இறக்க கோரிக்கை …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், கோழிப்பண்ணை, நூற்பாலைகள் அதிக அளவில் இயங்கி வருகிறது. மேலும் இதனை நம்பி உள்ளூர் மட்டுமின்றி…
Read More » -
திருப்பூரில் 2023 ஆம் ஆண்டு அதிரடி காட்டிய மாநகர காவல்துறை
திருப்பூர் மாநகரத்தில் 8 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 2 அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் 2 போக்குவரத்து காவல் நிலையங்களில் 2023 ஆண்டு பதிவு…
Read More » -
400க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை.. மீனவர்களின் எதிர்காலம்..?
கச்சத்தீவு விவகாரம் குறித்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுமற்றும் மீனவர் சார்ந்த வழக்கில் தீர்ப்பாக வழங்கியிருக்கிறது. இந்த…
Read More » -
திருப்பூர் அருகே ரகசியமாக மண் கடத்தும் கும்பல்… : அதிர்ச்சி தகவல்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள காமநாயக்கண்பாளையம் அருகே உள்ளது கிருஷ்ணாபுரம் ஊராட்சி. விவசாய நிலங்கள் மற்றும் காற்றாலைகள் நிறைந்து காணப்படும் இப்பகுதியில் அதிக அளவு சட்டவிரோதமாக ரகசிய…
Read More » -
திருப்பூரில் போலி நிதி நிறுவனம் நடத்தி ரூ. 43 லட்சம் மோசடி… : பெண் உட்பட 4 பேர் மீது குண்டாஸ்..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே போலி நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த திருச்சி மற்றும் கரூரை சேர்ந்த ஒரு பெண் உட்பட 4…
Read More » -
பருவநிலை மாற்றம்.. பெருவெள்ளம் தீர்வு என்ன..?
தென்தமிழகம் ஊழிபெருமழை வெள்ளம் வடிந்து இயல்புவாழ்க்கை திரும்பவேண்டும். தாமிரபரணி கரையோர கிராமங்களில் வெள்ளம் வர தொடங்கி இருக்கிறது. குளங்கள் உடைந்து ஊர் நடுவே ஆற்றின் திசைக்கு வேகம்…
Read More » -
ஆக்சிஸ் வங்கி ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி சாலையில் அண்ணா நகர் பகுதியில் டயர் ஷோரூம் நடத்தி வருபவர் பூபதி. கார் மெக்கானிக்காக வாழ்க்கையை துவங்கி கடும் உழைப்பினால் படிப்படியாக…
Read More » -
நீதிமன்ற உத்தரவை மீறி இரவோடு இரவாக ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கிய டிரஸ்ட் நிர்வாகி மீது வழக்குப் பதிவு
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஹோட்டலை காலி செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் ஆத்திரத்தில் இரவோடு இரவாக ஜேசிபி மூலம் ஹோட்டலை தரைமட்டமாக்கிய சம்பவத்தில் டிரஸ்ட் நிர்வாகி…
Read More » -
கலைஞர்-100 பத்திரிகையாளர்களை புறக்கணித்த தயாரிப்பாளர்கள் சங்கம் !
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாட்டில்,கலை உலகினர் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்…
Read More » -
பாஜகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர் !
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான மணிகண்டன் பாரதீய ஜனதா கட்சியில் இணைய ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அதிமுகவினர் பேசி வருகிறார்கள். இதுசம்பந்தமாக இராமநாதபுரம்…
Read More »