தமிழகம்
-
நாமக்கலில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்… : வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே 28 வயது இளம்பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 11ம் தேதி,…
Read More » -
மரக்காணம் கள்ளச்சாராய பலி.. நெருக்கடியில் திமுக அரசு..!
மரக்காணம் அருகே உலா மீனவர் கிராமமான எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து சங்கர், சுரேஷ், தரணிவேல் உட்பட 4 பேர் வாந்தி, மயக்கமுற்று உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர்…
Read More » -
விளையாட்டு வீரர்களுக்கான ஆடுகளம் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
விளையாட்டு துறையில தமிழக வீரர்கள் சாதனை படைக்க எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட, மாநில அளவில் வீரர்களுக்கு…
Read More » -
அடுத்து சிவதாஸ் மீனா ஐஏஎஸ்..? : கசியும் தகவல்கள்..!
கடந்த 2021ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல்முறை திமுக ஆட்சி அமைந்தது. இதை உடன்பிறப்புகள் பெரிதும் கொண்டாடி தீர்த்தனர். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நமக்கெல்லாம்…
Read More » -
மாநிலக் கல்வி கொள்கை… தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்… மிரட்டப்பட்ட பேராசிரியர்..!
தேசிய கல்விக்கொள்கை 2020 (என்இபி 2020)க்கு தமிழக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் என்இபி 2020ஐ மறுப்பதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசாங்கம்,…
Read More » -
தமிழ்நாட்டின் உரிமையை சிறுவாணியில் நிலைநாட்ட முதலமைச்சரின் குரல் ஒலிக்குமா?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நகமும் சதையும் போல நெருக்கமாக உறவாடி வருகிறார். கேரளத்தில் நடந்த நிகழ்ச்சிகளில், தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் எல்லாம்…
Read More » -
காரில் வந்து நகைப்பறிக்க முயன்ற ஸ்விக்கி ஊழியர்… மடக்கிப்பிடித்த போலீசார்..!
கோவை பீளமேடு ஹட்கோ காலணி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கவுசல்யா என்ற பெண்ணிடம் காரில் வந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.…
Read More » -
என்.எல்.சி இல்லாவிட்டால் தமிழகம் இருண்டுவிடாது… வெளியேற்ற வேண்டும்- : அன்புமணி ராமதாஸ்
நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையங்களில் பழுப்பு நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால், 1,000 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் என்.எல்.சி நிறுவனத்தின் தலைவர் பிரசன்னகுமார் தெரிவித்திருக்கிறார். என்.எல்.சி…
Read More » -
போதைப்பொருள் கடத்தல்… பயங்கரவாத கும்பலுடன் தொடர்பா..?
தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் தாராளமாக புழக்கத்தில் இருப்பதாகவும், குறிப்பாக அண்டை மாநிலங்களிலிருந்து இரயில் மூலமாக கஞ்சா கடத்தி வருவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் சென்னை…
Read More » -
கனிமவள கொள்ளை… : கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா..?
எந்தவிதமான உரிய முன் அனுமதியும் இல்லாமல் திருநெல்வேலி தென்காசி வழியாக கேரளாவுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் மணல், ஜல்லி, கற்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதை புகைப்படத்தோடு புகார் தெரிவித்தாலும்…
Read More »