தமிழகம்
-
பல்லடத்தில் தலைதூக்கும் கூலிப்படையினரின் அட்டூழியம் ! 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது கொலைவெறி தாக்குதல்
திருப்பூர் மாவட்டம் கோவில்வழி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் சூர்யபிரகாஷிற்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு…
Read More » -
குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. அமைச்சரே அடுத்த மாசம்னு சொல்லிட்டாரா ?.!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கேட்டு டாஸ்மாக் விற்பனையாளர் கூலித்தொழிலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தில் செட்டிபாளையம் சாலையில்…
Read More » -
தமிழ்நாட்டைச் சுற்றிவரும் இலங்கை வாலிபரின் சைக்கிள் பயணம் ! கண்காணிக்க தவறியதா உளவுத்துறை ?.!
தமிழ் நாட்டில் பூமி வெப்பமயமாவதை தடுக்கவும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு…
Read More » -
என்எல்சி கலவரம் ! பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் அன்புமணி கைது
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை கைவிடுமாறும், என்எல்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரியும், என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு பாமகவினர் அன்புமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக…
Read More » -
பல்லடத்தில் பேரறிஞர் அண்ணாவை மறந்த அதிமுகவினர் !
பல்லடத்தில் அதிமுகவினரால் பராமரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலை கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுவது அதிமுக பேரறிஞர் அண்ணாவை மறந்துவிட்டனரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கொங்கு மண்டலம் அதிமுக வின்…
Read More » -
கோவை அருகே தனியார் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பல் மருத்துவம் பயின்று வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
Read More » -
ஊர்க்காவல் படை ஊழியரை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய கமாண்டர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஊர் காவல்படையில் பணிபுரிந்து வருபவர் அஜித்குமார். பழனி காவல்துறையில் கமாண்டர் படையில் பணியாற்றி வரும் செல்வமாரி…
Read More » -
ஜாதிய வன்மத்தால் புறக்கணிக்கப்படும் ஊராட்சி மன்றத் தலைவர் !
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிடாப்பாடி அலுவலகம் சமீபத்தில் புதிதாக கட்டப்பட்டு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியால் திறந்து வைக்கப்பட்டது.…
Read More » -
மருத்துவ மனையை புனரமைக்க, 14 லட்சம் நிதி வழங்கிய ஜி.டி நாயுடு சேவை நிறுவனம்
கோவையில் ஜி.டி.நாயுடு சேவை நிறுவனம் மற்றும் எஸ்.வி சேவை அறக்கட்டளையும் இணைந்து கோவையிலுள்ள மெஷானிக் மருத்துவ மையத்தின் புனரமைப்புக்காக ரூ 14 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளனர். கோவையில்…
Read More » -
சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்… : வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துக்கு தலைவர்கள் கண்டனம்…
வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று பேசியிருந்தார். உயிர் நேயம்…
Read More »