தமிழகம்
-
மருத்துவ மனையை புனரமைக்க, 14 லட்சம் நிதி வழங்கிய ஜி.டி நாயுடு சேவை நிறுவனம்
கோவையில் ஜி.டி.நாயுடு சேவை நிறுவனம் மற்றும் எஸ்.வி சேவை அறக்கட்டளையும் இணைந்து கோவையிலுள்ள மெஷானிக் மருத்துவ மையத்தின் புனரமைப்புக்காக ரூ 14 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளனர். கோவையில்…
Read More » -
சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்… : வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துக்கு தலைவர்கள் கண்டனம்…
வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று பேசியிருந்தார். உயிர் நேயம்…
Read More » -
தமிழக உரிமைகளை மற்ற மாநிலங்களோடு பேசி தீர்ப்பாரா ஸ்டாலின்..?
பூம்புகார் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்தவர் கலைஞர். அவர் காலத்தில் கண்ணகி கோவிலுக்கு விமோசனம் கிடைக்கவில்லை. அவர் மகன் முதல்வர் ஸ்டாலினின் நேச கேரள மாநில முதல்வர்…
Read More » -
5000 கோடி ரூபாய் நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடி..!
நிதிநிறுவனங்கள் நடத்தி அதிக வட்டி வருவதாகக் கூறி பொது மக்களிடம் பலநூறு கோடி ரூபாய் ஏமாற்றிய “நியோ மேக்ஸ்” நிறுவனத்தின் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு…
Read More » -
பல்லடம் பத்திர பதிவில் தலைவிரித்தாடும் லஞ்சம்… : பெண் பத்திர பதிவாளர்கள் அதிரடி மாற்றம்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சமீப காலமாக பத்திர பதிவிற்கு வருபவர்கள் பதிவு செய்ய ஆகும் செலவை கேட்டால் தலை தெரித்து ஓடக்கூடிய அளவிற்கு லஞ்சம் தலைவித்தாடுவதாக குற்றச்சாட்டு…
Read More » -
கஷ்டடி எடுத்து விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா..?
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2013ஆம் ஆண்டு போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கு பணி நியமனம் செய்வதாக பணம் வாங்கிக் கொண்டு…
Read More » -
கொள்ளை போகும் கனிம வளங்கள்.. பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..?
தமிழகத்தில் கனிமவள கொள்ளை என்பது அரசியல் கடந்து பெருமளவில் கூட்டு களவாணிகளாக ஒன்று சேர்ந்து கனிமவள கொள்ளை நடத்தி வருகின்ற தகவல்கள் கனிமவள கும்பல்கள் மூலம் வெளியாகி…
Read More » -
பழனியில் சிறுவர் பூங்காவை பராமரிக்காத தேவஸ்தான நிர்வாகம் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட சிறுவர் பூங்கா பழனி மலையின் பின்புறமுள்ள பழனி – திண்டுக்கல் பிரதான சாலையில் அமைந்துள்ளது. நாள்தோறும் மாலை நேரங்களில்…
Read More » -
குஷ்பூவின் சர்ச்சை பேச்சு… இதுதான் பெண்ணுரிமை பேசும் லட்சணமா..?
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சமீபத்தில் ஆவேசமாக திமுகவிற்கு எதிராக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை…
Read More » -
திருப்பூர் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்…
திருப்பூர் பின்னலாடைக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற நகரமாக திகழ்ந்து வரும் நிலையில் வீட்டு மனைகளாகவும், நிறுவனங்களாகவும் விளைநிலங்கள் மாறிவிட்ட நிலையில் திருப்பூர் மாநகரில் அங்கொன்றும், இங்கொன்றுமாக விவசாய…
Read More »