தமிழகம்
-
பல்லடம் வழித்தடம் பாதுகாப்பானதா? அச்சத்தில் பொதுமக்கள்!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தென் மாநிலங்கள் மற்றும் திருச்சி, தஞ்சை, வேளாங்கண்ணி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இந்நிலையில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெற்று…
Read More » -
பல்லடத்தில் தலைதூக்கும் கூலிப்படையினரின் அட்டூழியம்…
திருப்பூர் மாவட்டம் கோவில்வழி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் சூர்யபிரகாஷிற்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு…
Read More » -
நியாய விலைக்கடையை அதிகார துஷ்பிரயோகமாக சீல் வைத்த அதிகாரிகள்.!
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், தமிழ்பாடியை சேர்ந்த இராமசாமி என்பவர் மீனாட்சிபுரம் நியாயவிலைக்கடை விற்பனையாளராக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட…
Read More » -
திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நியமிக்கப்படுவது எப்போது..?
திண்டுக்கல் மாவட்டத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகிறார்கள். இந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப்பெற தினசரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு…
Read More » -
“எடப்பாடியை அழிக்க நினைத்தால் ஓபிஎஸ் காணாமல் போய்விடுவார்” – : முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி
அதிமுக பொன் விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும்…
Read More » -
தமிழ்நாட்டில் சிலம்ப விளையாட்டிற்கு அவமதிப்பா?
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் சிலம்ப விளையாட்டு தற்போது கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் கற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடில் சிலம்ப விளையாட்டு அவமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
கோடிக்கணக்கான பணமோசடி விவகாரம்… : எல்லை தாண்டியதா திருப்பூர் மாநகர காவல்..?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட மேற்கு பல்லடத்தில் வசித்து வருபவர் சதீஸ்குமார் (32). பிகாம் பட்டதாரி வாலிபரான சதீஸ்குமார் பல்லடத்தில் மொபைல் கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார்.…
Read More » -
பொம்மை நாடகம் போல நடத்தப்பட்ட கிராம சபைக்கூட்டம் : ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..?
தமிழ்நாடு அரசு 1994-ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம ஊராட்சி மன்றம் அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், கிராம சபைக்கு அதிகாரங்களைப் பயன்படுத்த…
Read More » -
அமலாக்கத்துறை யின் அடுத்த அதிரடி ! நிலக்கரி கொள்முதல் செய்ததில் ஆதாரங்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில முக்கிய கோப்புகள் ( பைல் ) கிடைத்திருக்கிறது. அந்த கோப்புகளில் நிலக்கரி…
Read More » -
பல்லடத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சிறுமியை மிரட்டி கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல்லடம் அருகே குடியிருந்து வரும் 17 வயது…
Read More »