தமிழகம்
-
கட்டண கொள்ளையில் தனியார் பள்ளிகள்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட பல மடங்கு…
Read More » -
பெண் குரலில் பேசி 1000-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் நூதன முறையில் மோசடி !
சென்னையில் பெண் குரலில் பேசி 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை நூதன முறையில் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் காவல் நிலையம் மற்றும்…
Read More » -
ஹைட்ரோ கார்பன் : மன்னார்குடி ஆர்டிஓ சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறாரா?
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கிணறுகள் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரில் ஹைட்ரோ…
Read More » -
இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்க முன்வர வேண்டும் : கலெக்டர் வீரராகவராவ்
சொந்தமாக தொழில் தொடங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்க இளைஞர்களுக்கு பாரத பிரதமரின் முத்ரா யோஜனா கடனுதவி வழங்க தயார் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்…
Read More » -
மின்வாரிய அலுவலகத்தில் முதல்வர் படத்துக்கு தடை : மேற்பார்வை பொறியாளரின் அடாவடி.-.! : நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்
தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வரும் முதலமைச்சரின் படத்தை அரசு அலுவலகங்களில் வைத்திருப்பதை வழக்கமாக கொண்டுவந்துள்ளனர். அதே நேரத்தில் தேர்தல் காலங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதி…
Read More » -
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு: மேஜிக் பேனா தயாரித்து கொடுத்தவர் கைது
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்ற அனைவரும், எழுதிய சில மணி…
Read More » -
நல்லா இருந்த வியாபாரிகளும்… : நாசம் செய்த இருவரும்…
அந்த கால கட்டத்தில் வியாபாரிகள் அனைவரும் ஒரே குடும்பமாக இருந்தனர். ஜாதி மத ரீதியாக வேறுபட்டாலும், வியாபார ரீதியாக ஒன்றுபட்டு வாழ்ந்து வந்தனர். வியாபாரிகள் என்ற ஓர்…
Read More » -
நிருபரின் காமலீலை…
பத்திரிகையாளர்கள் என்றாலே சமூக அக்கறை கொண்டவர்களாக இருப்பது இயல்பு. தற்போது, சமூகத்தை சீரழிக்கும் நபர்களின் கையில் பத்திரிகை இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பத்திரிகை ஆசிரியர்களின் பிம்பமாக இருப்பவர்கள்…
Read More » -
தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாகிறதா எடப்பாடி?
தமிழகத்தில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைத் கைப்பற்றியராக ஜெயலலிதா புகழப்பட்டார். அப்படி தொடர்ச்சியாக 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன்…
Read More » -
சரவணா செல்வரத்தினம் வணிக வளாகம் கட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு…
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட ஜமீன் பல்லாவரத்தில் சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தினர் மிகப்பெரிய வணிகவளாகம் ஒன்றை கட்டி வருகின்றனர். இந்த வணிக வளாகம் கட்டுவதற்கு பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளும், சென்னை…
Read More »