மாவட்டம்
-
“உயிருடன் இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்” !பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறித்து விவசாயிகள் ஆவேசம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமா பந்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்லடத்தை அடுத்த குள்ளம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கரித்தொட்டி ஆலை இயங்கி வருகிறது.…
Read More » -
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் சாதிய அடக்குமுறை ! சில்லலப்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, அம்மைநாயக்கனூர் பஞ்சாயத்து, ஒருத்தட்டு கிராமம், சில்லலப்பட்டி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்…
Read More » -
சிகிச்சைக்குப் பின் காட்டிற்குள் சென்ற புலி ! ஆனைமலை வனப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழானவயல் பகுதியில் புலிகள் கணக்கெடுப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகளை கண்காணிக்கப்பட்டு வந்ததில், ஆண் புலி ஒன்று…
Read More » -
நிறம் மாறிய நிலத்தடி நீர் ! கரையேறுமா கரைப்புதூர் ஊராட்சி ? அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் அமைந்துள்ளத கரைப்புதூர் ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகப்பெரிய பின்னலாடை மற்றும் சாய சலவை ஆலைகள்…
Read More » -
பல்லடத்தில் கரண்ட் அலுவலகத்திற்கே ஷாக் கொடுத்த விஜிலென்ஸ் ! பொறியில் சிக்கிய பொறியாளர் !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நகர மின் பகிர்மான அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர்…
Read More » -
மலையடிவாரத்தில் தொடரும் மணல் திருட்டு ! துணைபோகும் அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. ஆண்டியகவுண்டனூர், மானுப்பட்டி ஆகிய இரண்டு கிராமத்தை இணைக்கும் பகுதியான சாயப்பட்டறை என்ற…
Read More » -
98 வயது முதியவரிடம் நிலமோசடி ! பயிர்களை அழித்து அராஜகத்தில் ஈடுபட்ட பிரபல அரசியல் கட்சி பிரமுகர் !
கோவை ஆலாந்துறை அடுத்த போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி கவுண்டர். 98 வயதான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கடந்த ஒன்றரை…
Read More » -
அரசு பள்ளியில், நீயா ? நானா ? தரையில் அமர்ந்து தர்ணா ! பதவியை துறந்த நிர்வாகிகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரத்தில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவரும் நிலையில், கடந்த…
Read More » -
சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்புணர்வு ! 9 பேர் மீது வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய 9 நபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி…
Read More » -
உடுமலையில் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பொள்ளாச்சி, தளி சாலைகள் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க,…
Read More »