மாவட்டம்
-
சென்ஷிகான் மார்ஷியல் கராத்தே போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற கோவை மாணவர்கள் !
தலைநகர் டெல்லியில் ஜூலை மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 8 வது நேஷ்னல் மார்ஷ்யில் ஆர்ட்ஸ் கேம்ஸ், NMAG-2024 நடத்திய கராத்தே, சிலம்பம், டேக்வாண்டோ ஆகிய…
Read More » -
கோவை மாநகராட்சியின் மேயராக “ரங்கநாயகி” தேர்வு ! இவர் யார் ? பின்னணி என்ன ?
கோவை மாநகராட்சியின் மேயர் தேர்தல் நாளை 6 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவை சுகுணா திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துச்சாமி ஆகியோர் தலைமையில்…
Read More » -
வயநாடு மக்களுக்கு உதவுமாறு, பிரபல நடிகைகளுடன் பிரசாந்த் வேண்டுகோள் !
பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகண் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட…
Read More » -
பல்லடத்தை பாடாய் படுத்திய இளைஞர் பட்டாளம்..! போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ஓடா நிலையில், சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 219 ஆம் ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில்…
Read More » -
வயநாட்டிற்கு 10 பொக்லைன் இயந்திரங்கள், 30 பிரீசர் ஃபாக்ஸ் அனுப்பிய கோவை மாநகராட்சி !
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளில் மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில் கோவையில் இருந்து 10 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க ப்ரீசர்…
Read More » -
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு ! கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது !
ஒன்றிய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்க அமைப்பினர் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்திற்கு…
Read More » -
மின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் கோரிக்கை !
கோவை மண்டலம் சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பாக 6″அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாடு செப்டம்பர் 22-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.…
Read More » -
போதை மண்டலமான கொங்கு மண்டலம் !.? பல்லடம் அருகே அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் கரைபுரண்டோடும் போதை நடமாட்டம் குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.…
Read More » -
அரசு நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவருக்கு தடைவிதித்த, வட்டார வளர்ச்சி அலுவலர் ! பல்லடம் அருகே பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அக்கன்னம்பாளையம் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சிகளில் அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்…
Read More » -
ஜாதி கட்சியாக மாறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் !.? கட்சி நிர்வாகிகள் குமுறல் !
திண்டுக்கல் மாவட்டம் , வடமதுரை ஒன்றியம், அய்யலூர் எஸ்.கே.நகர் பகுதியில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவருக்கும் அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் சித்ரா ( பெயர்…
Read More »