மாவட்டம்
-
அமைச்சர் பெயரைச் சொல்லி, நிலமோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வையாபுரி கண்மாயை அகலப்படுத்தும் பணியின் போது, தனியார் வசமிருந்த நிலங்களை அரசு எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக மாற்று இடங்களை இடம்…
Read More » -
நகராட்சி ஆணையர் 11.70 லட்சம் பணத்துடன் காரில் சென்றபோது கைது !
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா. இவர், கட்டிடங்கள் புணரமைப்பு செய்வதற்கு அனுமதி வழங்குவது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு அதிக கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டுகள்…
Read More » -
பள்ளிக்குச் செல்லாமல் பம்பரம் விளையாடும் 50 குழந்தைகள் ! வாழவே வழியில்லை, பள்ளிக்கு எப்படி ? குமுறும் பெற்றோர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு…
Read More » -
நீதிமன்ற உத்தரவு பழனி நகராட்சிக்கு பொருந்தாதா ?.! தலைவிரித்தாடும் பேனர் கலாச்சாரம் !
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தினசரி பழனி நகராட்சியில், குறிப்பாக பேருந்து நிலைய ரவுண்டானா, EB கார்னர், டிராவல்ஸ்…
Read More » -
தண்ணீரில் மிதக்கும் அம்மா பூங்கா, ஆபத்தை உணராத குழந்தைகள் ! கண்டுகொள்ளாத கரைப்புதூர் ஊராட்சி !
தமிழ்நாட்டில் 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக, ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம்,…
Read More » -
கழிப்பிட பகுதியில் நியாயவிலைக் கடை ! தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்காரபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல், தான்தோன்றித்தனமாக பேரூராட்சி தலைவர், கழிப்பிட பகுதியில் நியாயவிலை கடை…
Read More » -
பல்லடம் அருகே 90 வயதிலும் துயரத்தில் வாடும் துப்புறவு தொழிலாளி ! கண்டுகொள்ளாத கரைப்புதூர் ஊராட்சி !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கரைப்புதூர் ஊராட்சி. 15 வார்டுகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள ஏடி காலனியில் வசித்து…
Read More » -
பல்லடத்தில் அலங்கார பந்தல் அமைத்து, கூட்டுறவு சங்கத்தினர் ஜப்தி நடவடிக்கை !
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கியில். ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு சேமிப்பு கணக்குகளை துவங்கி, வைப்பு நிதியை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில்…
Read More » -
கோவில்களில் சாமி சிலைகளின் நகைகள் கொள்ளை ! அதிரடியாக கைது செய்த கும்பகோணம் போலீசார் !
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் பாபநாசம் பகுதியில், கோவில் நகைகள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாபநாசம் கிழக்கு காவல்நிலைய…
Read More » -
திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் மீது தாக்குதல் நடத்திய ஆய்வாளர் ! பணியிடை நீக்கம் செய்யாமல், இடமாற்றம் செய்த கண்காணிப்பாளர் !
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாடு காணவில்லை என திண்டுக்கல் தாலுக்கா காவல்நிலையத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். புகார் கொடுத்து பல மாதங்களாகியும், எந்தவித நடவடிக்கையும்…
Read More »