தமிழகம்
-
யார் இந்த டாக்டர் கனிமொழி, கேஆர்என் ராஜேஷ்குமார்
திமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். காலியான இரண்டு இடங்களுக்கான…
Read More » -
அரசின் உதவித்தொகை வழங்க கேட்டு வந்த மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கி வீட்டிற்கு வழியனுப்பிய ஆட்சியர்
சேலத்தில் அரசு உதவித்தொகை வழங்க கேட்டு வந்த மாற்றுத்திறனாளிக்கு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சக்கர நாற்காலி வழங்கி, ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு வழி அனுப்பி வைத்துள்ளார்.ஓமலூர் அருகே…
Read More » -
“எனது கணவரை ஆணவக் கொலை செய்து விட்டார்கள்…”இளம்பெண் பரபரப்பு புகார்
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் இல்லாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மீண்டும்…
Read More » -
வராத தண்ணீர்.. கருகும் பயிர்கள்..!
நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் மூலம் ஐந்து மாவட்டங்கள் குடிநீர் வசதியும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு லட்சத்தி இருப்பத்தி ஐந்தாயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன…
Read More » -
தனியார் கட்டிடங்களை விளம்பரப்படுத்தி பெப்சி தொழிலாளர்களை ஏமாற்றும் ஆர்.கே.செல்வமணி!
தமிழ் திரையுலகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருந்தாலும் அதில் சில நூறுபேர்கள் மட்டுமே வசதியிலும் வாழ்க்கையிலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலான தொழிலாளர்கள் இன்னமும் வறுமை கோட்டுக்கு கீழே…
Read More » -
100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும்…சீமான் கொந்தளிப்பு
விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும். கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள், பெண்கள் பல்லாங் குழி…
Read More » -
கோவை திருப்பூரில் பிரபல வங்கிகள் பெயரில் போலி டிடி!! முகம் தெரியாத மோசடி ஆசாமி யார்?..
திருப்பூர் மாவட்டம், கோவை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் வங்கிகளில் சுலபமான முறையில் கடன் பெற்றுத்தரப்படும் நிறுவனத்திற்கு அதிக சம்பளத்திற்கு ஆட்கள் தேவை என கவர்ச்சி…
Read More » -
திருப்பூரில் அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்கள்….! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா…?
கொரானா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொராவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக…
Read More » -
குழந்தைகள் கடத்தல் கும்பல் கைது..!
ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவில் தீர்த்தமலை பகுதியில் குழந்தைகளைக் கடத்திய கும்பல் குழந்தைகளை கடத்திய போது கையும் களவுமாக பிடிபட்டனர். கிராமங்களில் பெரும்பாலான மக்கள் கூலிவேலை பார்ப்பவர்கள்…
Read More » -
உன்னால் ஒன்னும் புடுங்க முடியாதுடா…! நீதிபதியை மிரட்டிய போலீஸ்
சாத்தான்குளம் காவல்நிலைய சம்பவத்தால் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பந்தமாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவரது விசாரணைக்கு காவல்துறையினர் ஒத்துழைக்க மறுத்து…
Read More »