திமுக
-
தமிழகம்
எழுத்துப் பிழையிடன் இயக்கப்பட்ட ரயில் ! தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி !
திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்பட்ட அமிர்தா விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டித்து மத்திய ரயில்வே துறை உத்தரவிட்டது. இதனையடுத்து முதல் முறையாக ராமேஸ்வரத்திலிருந்து திருவனந்தபுரம்…
Read More » -
தமிழகம்
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை மதிக்காத மாநகராட்சி அதிகாரிகள் ! அதிருப்தியில் பெண்கள் !
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், அந்த மனுக்கள்…
Read More » -
தமிழகம்
முதல்வர் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து வழிபாடு நடத்திய நடிகர் கைது !
முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனது பணிகளை மருத்துவமனையில் இருந்தே தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் முதல்வரின் பரிசோதனைகள்,…
Read More » -
தமிழகம்
திடீரென பேரனை தனியாகச் சந்தித்த முதலமைச்சர் !
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி மீடியா சைன்ஸ் படித்து வருகிறார். படிப்பு சம்பந்தமாக ப்ராஜெக்ட் ஒர்க் காரணமாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தின் நிர்வாகத்தை…
Read More » -
மாவட்டம்
இராமநாதபுரத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை முகாம் !
இராமநாதபுரம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் உறுப்பினர் சேர்க்கை முகாமை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா…
Read More » -
தமிழகம்
பாரில் குடிப்பதற்கு பெண்களுக்கு சம உரிமை ! வெளியான வீடியோ.. அதிர்ச்சியில் ஆண்கள் !
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரம் பழனி. இங்கு தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை அமைந்திருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து…
Read More » -
தமிழகம்
தலைமைக்கு எதிராக செயல்பட்டவரின் மகனுக்கு, திமுக இளைஞரணி பதவியா !.? கொந்தளிக்கும் உசிலம்பட்டி திமுகவினர் !
மதுரை மாவட்டம் உசிலிம்பட்டியில் திமுக தலைமையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் நகர் செயலாளர் தங்கமலை பாண்டியின் மகன் கஜேந்திரநாத் என்பவருக்கு உசிலம்பட்டி திமுக இளைஞர் அணி…
Read More » -
தமிழகம்
தொழிற்சங்க கட்டிடத்தில் மது விற்பனை ! திமுக, அதிமுக நிர்வாகிகளால் பொதுமக்கள் பாதிப்பு !
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியாம்பாறை தாலுக்கா ஆலம்பாடி கிராமத்தில், அதிகாலை நேரத்தில் மது விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சேகர்…
Read More » -
தமிழகம்
“மாப்ள ஒன்னரை கோடி செலவு பண்ணித்தான் தலைவரானேன்” பேரூராட்சி தலைவரின் வில்லங்க ஆடியோ…
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்துவரும் நிலையில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க – 6, அ.தி.மு.க – 4,…
Read More » -
சினிமா
தொழிலாளர்களின் துரோகி ஆர்.கே. செல்வமணி ! உருவானது நடப்பு தொழிலாளர்கள் சம்மேளனம் ! தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் !
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு, தலைவர் ஆர் கே செல்வமணி பெயரில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், சினிமா…
Read More »