திருப்பூர்
-
மாவட்டம்
சட்டவிரோத தண்ணீர் திருட்டு ! உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?.!
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கடத்தூர் அருகே விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டு நடப்பதை கண்டுகொள்ளாமல் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக…
Read More » -
தமிழகம்
புகார் கொடுத்தவர் மீது.. குடிபோதையில் காரை ஏற்றி கொலை செய்த பேரூராட்சி தலைவர் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட சாமலாபுரம் பேரூராட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் விநாயகா பழனிச்சாமி. பல்வேறு புகார்களுக்கு உள்ளான பழனிச்சாமி தற்போது தன்னை எதிர்த்து புகார் மனு…
Read More » -
தமிழகம்
அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் படுகொலை ! உடுமலை அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவரும்…
Read More » -
மாவட்டம்
சாலை விரிவாக்கம் செய்ய வனத்துறை அனுமதி மறுப்பு ! அதிகரிக்கும் விபத்துகள் ! 5 வயது சிறுமி உயிரிழப்பு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள சின்னாறு சாலை, உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையின் ஒரு பகுதியாகும். இந்தச் சாலை, உடுமலையில் இருந்து சின்னாறு, மறையூர் வழியாக…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில்.. தார் சாலைக்கு மேக்கப் போட்டு அழகு பார்க்கும் நகராட்சி நிர்வாகம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இதனிடையே பொள்ளாச்சி சாலையில் உள்ள விடுகபாளையம் பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு செல்வதற்காக சுமார்…
Read More » -
மாவட்டம்
தாராபுரம் அருகே.. சாலையோர குப்பைகளால் சுகாதார சீர்கேடு ! வட்டார வளர்ச்சி அலுவலர் அலட்சியம் !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில், தாராபுரம், உடுமலை செல்லும் சாலையோரத்தில் ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தேக்கி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பின்னர் …
Read More » -
மாவட்டம்
மது போதையில் ஆம்லேட் கேட்டு தகராறு செய்த திமுக நிர்வாகி ! வைரலாகும் வீடியோவால் மௌனமான திமுகவினர் !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஏரிப்பாளையம் பகுதியில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்று வந்த உடுமலை நகர இளைஞரணி துணை அமைப்பாளர்…
Read More » -
மாவட்டம்
திருப்பூரில் மது விற்பனையை… தனியாருக்கு தாரை வார்த்த டாஸ்மாக் நிர்வாகம் !
தமிழகத்தில் இயங்கும் மதுபான கடைகள் அனைத்தும், அரசின் கட்டுப்பாட்டில் டாஸ்மாக் என்கிற பெயரில் இயங்கி வருகிறது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் தனியார்…
Read More » -
தமிழகம்
தீயணைப்புத் துறையினரின் அலட்சியத்தால் பலியான மாணவன் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல், நாச்சம்மாள் தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகள், மணிகண்டன் என்கிற ஆண்…
Read More » -
தமிழகம்
ரேசன் அரிசி கடத்தலில் வளம் கொழிக்கும் பலே கில்லாடி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம்,…
Read More »