திருப்பூர்
-
தமிழகம்
திருப்பூரில் கணவரை காப்பாற்ற எமனிடம் போராடும் மனைவி ! பாதுகாப்பு வழங்குமா காவல்துறை ?.!
திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த திருமுருகன்பூண்டி அருகேயுள்ளது ஊமையஞ்செட்டிபாளையம். இப்பகுதியில் குடியிருந்து வருபவர் சாதனபிரியா (33), கணவர் மணி (42) மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார்.…
Read More » -
மாவட்டம்
வயதான தம்பதியர் கொலை வழக்கில், நாடகமாடிய உறவினர் ! விபத்தில் சிக்கியவரை கைதுசெய்த போலீஸ் !
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வயதான தம்பதியர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவினாசியை அடுத்துள்ள துலுக்கமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஊஞ்சப்பாளையம் பகுதியில் தோட்டத்து…
Read More » -
தமிழகம்
அனுமதி இல்லாத கட்டிடத்தில், அந்நிய நாட்டு தேசியக்கொடி ! கேள்விக்குறியாகும் பாதுகாப்பு ?.!
பல்லடத்தில் பாறைக்குழியில் அந்நிய நாட்டு கொடியுடன் அனுமதியற்ற கட்டிடம் – “கேள்விக்குறியாகும் பாதுகாப்பு” திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி…
Read More » -
தமிழகம்
சாலையில் தேங்கும் கழிவுநீரால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு, துங்காவி ஆகிய இரண்டு ஊராட்சி நிர்வாகத்தை நிர்வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலத்தில், சாக்கடை கழிவுநீரை முறையாக கொண்டு…
Read More » -
மாவட்டம்
ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ! மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை அருகில் உள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்காக வெளியான அரசாணையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பாக சட்டப்பேரவையில்…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே தரையில் சிதறிய இரண்டு சொட்டு ரத்தத்தால் பதறிய போலீஸார் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள அவிநாசிபாளையம் அருகே உள்ளது கண்டியன்கோயில். இப்பகுதியில் உள்ள சேமலைகவுண்டன்பாளையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி நாட்டையே உறைய…
Read More » -
மாவட்டம்
அரசு அதிகாரி போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் குறித்த அதிர்ச்சி தகவல் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கிராமத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான மளிகை கடை அம்மைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கடை நடத்திவரும் உரிமையாளர் சம்பவத்தன்று காலை…
Read More » -
மாவட்டம்
அர்ச்சகர்கள் துணையோடு காணாமல் போன ஐம்பொன் சிலை !.? தாராபுரம் அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூரில் உள்ள சோழீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட கம்பத்தாண்டவர் கோயிலில், சுமார் 8 அடி உயரத்தில், பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்த பணத்தில் ஐம்பொன்னில்…
Read More » -
தமிழகம்
அரசுப்பள்ளியில் பெண் துப்புரவு தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து படுகாயம் ! போதிய சிகிச்சை இல்லாமல் பரிதவிப்பு !
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் நடுநிலைப்பள்ளியில் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியராக அமுதா கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக…
Read More » -
தமிழகம்
தனியார் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் இரண்டாவது நாளாக போராட்டம் ! நிறுவனத்திற்கு ஆதரவாக அதிகாரிகள் ! தாராபுரம் அருகே பதற்றம் ! பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் ஊராட்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் மேக்ஸ் அட்வாண்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்னாபுரம் ஊராட்சி மன்றம்…
Read More »