அரசியல்
-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பள்ளி மாணவர்களிடம் பாட்டி எனக் கூறிய அமைச்சர்
திண்டுக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளி மாணவர்களிடம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு உங்களுக்கு பாட்டி என கூறியதால் சிரிப்பலை எழுந்தது. இளைஞர்களின் விளையாட்டு…
Read More » -
கொள்ளை போகும் கனிமவளம்… : முன்னாள் அமைச்சரின் குவாரி மீது குவியும் புகார்..!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா வேலங்குடி குரூப்பில் உள்ள வி.மலம்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்கண்ணன், அந்தோணிச்சாமி ஆகிய இருவரின் பட்டா நிலங்களில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக…
Read More » -
டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் தாக்குதல்?
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் புகுந்து தகராறு செய்ததாக செய்திகள் வெளியானதற்கு அக்கட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி…
Read More » -
பணமதிப்பிழப்பின் போது 1,900 கோடி சொத்துகள்..? : சசிகலாவின் ஆடிட்டர் பதில்
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2017-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்குச் சொந்தமான…
Read More » -
30 முறை ஜெயிலுக்கு போயிருக்கேன் : உதயநிதியை கலங்கவைத்த நாராயணா தாத்தா
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க சார்பில் கடந்த 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்…
Read More » -
குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஓரணியில் திரண்ட பேரணி
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பேரணி அமைதியாக நடைபெற்று முடிந்தது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை…
Read More » -
ரித்தீஸ் மரணத்தில் மர்மம்..!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜெ.கே.ரித்தீஸ் -ஐ அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவர் மறைந்து எட்டு மாதங்கள் ஆனாலும் அவருடன் நெருங்கிப் பழகிய நட்பு…
Read More » -
நாங்கள் இல்லாவிட்டால் அ.தி.மு.க ஆட்சியே இல்லை!- : கொதிக்கும் அன்புமணி…
மத்திய பி.ஜே.பி அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு மாநிலங்களவையில் ஆதரவாக பா.ம.க. வாக்களித்தது. அதற்காக பா.ம.க கடும் விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ந்து அதுகுறித்துப் பேசிய மருத்துவர் ராமதாஸ்,…
Read More » -
குடியுரிமை மசோதா.. நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்… : உதயநிதி ஸ்டாலின் கைது..!
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்…
Read More » -
இஸ்லாமியராக பிறப்பதே தவறா? : மனுநீதிக்குள் இழுக்கிறதா ? பா.ஜ.க!
இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, வெற்றிகரமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுக்க கொந்தளிப்புகள் தொடர்கின்றன. அஸ்ஸாம் உள்ளிட்ட…
Read More »