அரசியல்
-
கிரண்பேடி மீதான முறைகேடுகளை தேசிய அளவுக்கு கொண்டுசெல்வேன்… : புதுச்சேரி அமைச்சர் அதிரடி..!
ஆளுநர் கிரண்பேடி மீதான முறைகேடுகளை தேசிய அளவில் கொண்டு செல்வேன் என புதுச்சேரியின் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார். துணைநிலைஆளுநர் கிரண்பேடி மீது பல்வேறுகுற்றச்சாட்டுக்களை…
Read More » -
அரிசி ரேஷன் அட்டைதாரர்களின் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்..! : மு.க.ஸ்டாலின்
அரிசி ரேசன் அட்டைதாரர்களின் மின்சாரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைப்புசாரா…
Read More » -
கொரோனா : ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை
கொரோனாவைரஸ் பாதிப்பு நீண்ட காலம் இருக்கும்என்று கூறுகிறது. கொரோனா பிரச்சனை எப்போதுமுடியும் என்றும் அறுதியிட்டு சொல்லமுடியாது என்று கூறியுள்ளது. மேற்குஐரோப்பிய நாடுகளில் ஓரளவு குறைந்து வருவதாகவும்தற்போது ஆப்ரிக்க,…
Read More » -
நகர் வளர்கிறது.! கிராமம் தேய்கிறது.! வளர்ச்சியில் மட்டுமல்ல.. நிவாரண பணியிலும் தான்…
ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐம்பது நாட்களை நெருங்கிவிட்டது.நகர் புறங்களில் மட்டுமே நங்கூரமிட்டு ஆளும்கட்சியினரும், எதிர் கட்சியினரும், போட்டி போட்டுக்கொண்டுநிவாரண பொருட்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். ஆனால்,அதில் ஒரு சதவீதம் கூடகிராமங்களுக்கு…
Read More » -
நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு..! : மு.க.ஸ்டாலின் கண்டனம்
நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிக்க டெண்டர் வெளியிடப் பட்டுள்ளதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரானோ…
Read More » -
மாற்றுத் திறனாளிகள் , தூய்மை பணியாளர்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் செவிலியர்களுக்கு நிவாரணப் பொருள்கள்
திமுக மு.மாவட்ட செயலாளர் சு.ப.த.திவாகரன் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் , தூய்மை பணியாளர்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் செவிலியர்களுக்கு நிவாரணப் பொருள்களை திமுக மு.மாவட்ட செயலாளர் சு.ப.த.திவாகரன்…
Read More » -
பரமக்குடியில் ஏழை எளியோர்களுக்கு திமுக தொழிற்சங்கம் சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது..!
பரமக்குடியில் கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளியோர்களுக்கு திமுக தொழிற்சங்கம் சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும்…
Read More » -
பரமக்குடியில் அமமுக சார்பில் 530 பேருக்கு தலா 5 கிலோ அரிசி காய்கறிகள் : மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் வழங்கினார்…
பரமக்குடியில் அமமுக சார்பில் 530 பேருக்கு தலா 5 கிலோ அரிசி காய்கறிகள் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் வழங்கினார் . ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற…
Read More » -
வாட்ஸ் ஆப் செயலி மூலம் விண்ணப்பித்த முடி வெட்டுவோர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய திமுக இளைஞர் அணி..!
வாட்ஸ் ஆப் செயலி மூலம் விண்ணப்பித்த முடி வெட்டுவோர்களுக்கு திமுக இளைஞர் அணி சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. பரமக்குடியில் கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடி…
Read More » -
இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பாஜக மாநில து.தலைவர் புகார்….
ராமநாதபுரத்தில் பா.ஜ.க மாநிலத்துணைத்தலைவர் து.குப்பராமு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நவாஸ் கனி அளித்த அறிக்கை ஒன்றை…
Read More »