அரசியல்
-
தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தில் சோனியா காந்தி அரசியல் நாடகம் ஆடுவதாக மத்திய அரசு குற்றச்சாட்டு
வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணம் தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அரசியல் நாடகம் ஆடுவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. ஊரடங்கால் சிக்கித்…
Read More » -
தரம் குறைவான நிவாரணப் பொருட்கள் எம்.எல்.ஏ., மீது புகார்
கொரோனா நிவாரணமாக கோவை எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனால் வழங்கப்பட்ட பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாக கூறி தூய்மைப் பணியில் ஈடுபடும் பெண்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். கோவையில் கொரோனா…
Read More » -
ரூ 2411 கோடி டெண்டர் முறைகேடு… நடவடிக்கை எடுக்கப்படுமா..?
தமிழ்நாடுபைபர் நெட் கார்பரேசன் நிறுவனம்மூலம் 12,524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள்,121 நகராட்சிகள், 15 மாநகராட்சிகள் அனைத்தையும் கண்ணாடி இழை கட்டமைப்பு(Optic Fibre Infrastructure) மூலம் இணைக்க…
Read More » -
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஆளுநர் ஆட்சி வர வேண்டும் முன்னாள் எம்.பியின் பகீர் கடிதம்..!
உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ்…
Read More » -
கிரண்பேடி மீதான முறைகேடுகளை தேசிய அளவுக்கு கொண்டுசெல்வேன்… : புதுச்சேரி அமைச்சர் அதிரடி..!
ஆளுநர் கிரண்பேடி மீதான முறைகேடுகளை தேசிய அளவில் கொண்டு செல்வேன் என புதுச்சேரியின் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார். துணைநிலைஆளுநர் கிரண்பேடி மீது பல்வேறுகுற்றச்சாட்டுக்களை…
Read More » -
அரிசி ரேஷன் அட்டைதாரர்களின் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்..! : மு.க.ஸ்டாலின்
அரிசி ரேசன் அட்டைதாரர்களின் மின்சாரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைப்புசாரா…
Read More » -
கொரோனா : ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை
கொரோனாவைரஸ் பாதிப்பு நீண்ட காலம் இருக்கும்என்று கூறுகிறது. கொரோனா பிரச்சனை எப்போதுமுடியும் என்றும் அறுதியிட்டு சொல்லமுடியாது என்று கூறியுள்ளது. மேற்குஐரோப்பிய நாடுகளில் ஓரளவு குறைந்து வருவதாகவும்தற்போது ஆப்ரிக்க,…
Read More » -
நகர் வளர்கிறது.! கிராமம் தேய்கிறது.! வளர்ச்சியில் மட்டுமல்ல.. நிவாரண பணியிலும் தான்…
ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐம்பது நாட்களை நெருங்கிவிட்டது.நகர் புறங்களில் மட்டுமே நங்கூரமிட்டு ஆளும்கட்சியினரும், எதிர் கட்சியினரும், போட்டி போட்டுக்கொண்டுநிவாரண பொருட்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். ஆனால்,அதில் ஒரு சதவீதம் கூடகிராமங்களுக்கு…
Read More » -
நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு..! : மு.க.ஸ்டாலின் கண்டனம்
நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிக்க டெண்டர் வெளியிடப் பட்டுள்ளதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரானோ…
Read More » -
மாற்றுத் திறனாளிகள் , தூய்மை பணியாளர்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் செவிலியர்களுக்கு நிவாரணப் பொருள்கள்
திமுக மு.மாவட்ட செயலாளர் சு.ப.த.திவாகரன் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் , தூய்மை பணியாளர்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் செவிலியர்களுக்கு நிவாரணப் பொருள்களை திமுக மு.மாவட்ட செயலாளர் சு.ப.த.திவாகரன்…
Read More »