தமிழகம்
-
கொரோனாவை தடுக்க வேப்பிலையை கையில் எடுத்த தகவல் ஆணையர்…
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அபராதத்திற்கு பயந்து நம்மவர்கள் வித விதமான முககவசங்களை அணிந்து வருகின்றனர், மாநில தகவல் ஆணையரோ வேப்பிலை முககவசத்துடன் வலம் வருகிறார்.…
Read More » -
தேங்கும் நெல் மூட்டைகள்.. : வேதனையில் விவசாயிகள்..!
விழுப்புரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட…
Read More » -
1 ரூபாய் இட்லி பாட்டிக்கு வீடு வழங்கிய மகேந்திரா நிறுவனம்
கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி சேவை புரிந்து வந்த கமலாத்தாள் பாட்டிக்கு மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா நிலம் வாங்கி வீடு கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளார். அதற்கான…
Read More » -
கஞ்சா வியாபாரியாக செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன்!
பல்லாவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயன்ற 2 பேர் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் கஞ்சா வியாபாரி…
Read More » -
வேலூர் பட்டாசு கடை தீ விபத்து… : காப்பாற்ற சென்ற தாத்தாவும், பேரன்களுடன் பலி…
காட்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட கோர விபத்தில், இரண்டு பேரக்குழந்தைகளுடன் கடை உரிமையாளர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூர் மாவட்டம், காட்பாடியை…
Read More » -
நதிகளின் நீரின் தரத்தை பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது : சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை…
Read More » -
தடுப்பூசியும் விவேக் மரணமும் : சில கேள்விகள்…
கொரோனாவில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், விழிப்புணர்வுக்காகவும் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் நடிகர் விவேக் மரணம் அடைந்தாரா? என்பது தான் தமிழகம் முழுவதும் மக்களின் சந்தேகமாக…
Read More » -
தொடர் உயிரிழப்புகள்… வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையா…?
வேலூர் அரசு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து இறந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக…
Read More » -
கொரோனா தடுப்பூசி வீணாக்கியதில் தமிழகம் முதலிடம்
தமிழ்நாட்டில் ஒரு புறம் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தாலும் இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில்தான் வீணாகி உள்ளன. இதுவரை 12.1% தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் வீணாகி உள்ளன.…
Read More » -
திறக்கப்படாத கடைகள்… : வாடகை வசூலிக்கும் பேரூராட்சி நிர்வாகம்
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்குட்பட்ட சோமனூர் பேருந்து நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து 5 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதை யாரும்…
Read More »