தமிழகம்
-
சிபிஐ, அமலாக்கத்துறை, சைபர் கிரைம் அதிகாரிகள் பெயரில் மோசடி ! இணையவழி குற்றவாளிகள் கைது !
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளரான மேரி ஜெனட் டெய்சி என்பரின் செல்போன் எண்ணிற்கு கடந்த…
Read More » -
பொங்கல் விழாவை தடுத்து நிறுத்திய திமுக கவுன்சிலர் ! நள்ளிரவில் பொங்கி எழுந்த பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட கல்லம்பாளையம் அரிசன காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள் பொங்கல் விழா கொண்டாடி வந்துள்ளனர்.…
Read More » -
சாலையில் தேங்கும் கழிவுநீரால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு, துங்காவி ஆகிய இரண்டு ஊராட்சி நிர்வாகத்தை நிர்வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலத்தில், சாக்கடை கழிவுநீரை முறையாக கொண்டு…
Read More » -
சட்டவிரோதமாக ஊடுருவிய 27 வங்க தேசத்தினர் கைது ! போலி ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் பகுதியில் இயங்கி வருகிறது பிரபலமான பி டெக்ஸ் பனியன் நிறுவனம். இந்நிறுவனத்தில் சட்டவிரோதமாக வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்…
Read More » -
பல்லடம் அருகே தரையில் சிதறிய இரண்டு சொட்டு ரத்தத்தால் பதறிய போலீஸார் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள அவிநாசிபாளையம் அருகே உள்ளது கண்டியன்கோயில். இப்பகுதியில் உள்ள சேமலைகவுண்டன்பாளையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி நாட்டையே உறைய…
Read More » -
பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி ! பொதுமக்கள் கொந்தளிப்பு !
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு ( பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, புடவை, வேட்டி ) வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 9…
Read More » -
கலைஞர் நூலக கட்டிடத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி !
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரத்தில், மணமேல்குடி காவல்நிலையத்திற்கு உட்பட்ட அம்மா பட்டிணம் கிராமத்தில், கடந்த 15 ஆண்டுகளாக இயங்கிவருகிறது கலைஞர் நூலகம். இந்த நூலகம் அமைந்துள்ள இடம்…
Read More » -
பல்லடம் அருகே அதிகாரியின் அலட்சியத்தால் குப்பையில் வீசப்பட்ட குடும்ப அட்டைகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளிநகர் பகுதியில் குப்பை கிடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பயன்பாட்டிற்காக, அரசால் வழங்கப்படும் ரேசன் அட்டைகள் சிதறிக்கிடப்பதை கண்ட அப்பகுதி…
Read More » -
ரத்தத்தை உறைய வைத்த நவம்பர் 29 : 3 பேர் கொலை வழக்கில் போலீசுக்கு சவால் விடும் கொலையாளிகள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்சரகத்திற்குட்பட்ட சேமலைகவுண்டன் பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி விவசாயி தெய்வசிகாமணி, மனைவி அலமாத்தாள் மற்றும் மகன்…
Read More » -
கணவனை நடுரோட்டில் கொடூரமாக கொன்று நாடகமாடிய மனைவி..! : அதிர்ச்சி சம்பவம்…
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த காசிகவுண்டன்புதூர் அருகே உள்ள தாமரை கார்டன் பகுதியில் குடியிருந்து வந்தவர் ரமேஷ் (45), ஊட்டியை அடுத்த குழிச்சோலை பகுதியை சேர்ந்த ரமேஷ்…
Read More »