தமிழகம்
-
முன்னாள் அமைச்சர்களின் ஊழலுக்கு துணைபோன அதிகாரிகள் மீது
நடவடிக்கை எப்போது..?அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக பழனிச்சாமியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இதை…
Read More » -
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில்
விஜய் திவாஸ் நினைவு தினம் மற்றும் பணி நிறைவு பாராட்டு விழாமதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் விஜய் திவாஸ் நினைவு தினம் (டிசம்பர் 16) மற்றும் 20 ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி 15 ஆண்டுகள் தொடர்ந்து பத்தாம்…
Read More » -
கராத்தே விளையாட்டை காணவில்லை…
தற்காப்பு கலை கராத்தே விளையாட்டு குறித்து சமீப காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது கராத்தே விளையாட்டு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பட்டியலில் சேர்கப்படாதது அதிர்ச்சியை…
Read More » -
எழுத்துகளால் விடுதலை வேட்கையை விதைத்த மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார் 140-ஆவது பிறந்தநாள் மற்றும் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள் கொண்டாடப்படும் இத்தருணத்திலும், அவரின் தேவை அவசியமாக இருக்கிறது. அவரின் சமூக கோபம், வெந்து…
Read More » -
இராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கில் ஆளுநர் கலந்து கொள்ளாதது ஏன்?
இந்தியாவில் இராணுவம், விமானம், கடற்படை ஆகிய மூன்று படைகளுக்கும் தனித்தனி தளபதிகள் இருந்து வருகிறார்கள். இந்த முப்படைகளுக்கும் தளபதியாக ஜனாதிபதி இருந்து வருகிறார். காலங்கால இந்த நடைமுறைதான்…
Read More » -
தள்ளுவண்டியில் கிடந்த 5 வயது சிறுவனின் சடலம்; பட்டினியால் இறந்த சோகம்
விழுப்புரத்தில், சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல்தெரு என்ற இடத்தில், சிவகுரு என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரமாக நான்கு சக்கர தள்ளுவண்டியில் சலவை…
Read More » -
அப்பாவி தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போடும்
காவல்துறையினர்…!கோவையில் ஆர்.எஸ்.புரம், ரத்தினபுரி ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சிக்னல்களில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலூன், பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்களை வியாபாரம் செய்து வாழ்க்கையை…
Read More » -
டாஸ்மாக் ஊழியர்களின் குமுறல்… தீர்வு கிடைக்குமா..?
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் சமீபகாலங்களாக அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் பணத்தை வங்கியில் செலுத்த…
Read More » -
வரலாறு காணாத மழை… களத்தில் முதல்வர்..!
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு சென்னை உட்பட 12 கடலோர மாவட்டங்களில் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்…
Read More » -
தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு..! சர்ச்சையில் சென்னை ஐஐடி!
சென்னை ஐ.ஐ.டியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா இணையம் மூலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 1,900…
Read More »