தமிழகம்
-
மூடநம்பிக்கையை கல்வியால் தகர்த்த இளம்பெண்!
பெண் குழந்தைகள் போதும் என்ற மூடநம்பிக்கையில் போதும் பொண்ணு என பெயர் வைக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் பட்டம் பெற்று தனது பெற்றோரை பெருமைப்பட வைத்துள்ளார். திருச்சி…
Read More » -
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவமானப்படுத்தப்பட்டேனா? -ஆளுநர் தமிழிசை விளக்கம்
சிதம்பரம் நடராஜர் கோவில் நடந்த சம்பவத்தை தான் அவமானமாக பார்க்கவில்லை என்றும் மக்களுடைய பிரச்சனைகளை சிவன் தான் தீர்க்க வேண்டும் எனவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை…
Read More » -
உலகை ஆளப்போகும் தமிழ் பாரம்பரிய சிலம்ப விளையாட்டு
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்ப விளையாட்டிற்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதால் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்ப விளையாட்டு வளர்ச்சிக்காக கடந்த…
Read More » -
மத நல்லிணக்கமும் திராவிடமும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கோவில் விழாவில் தேர்வடம் பிடித்ததற்கு அப்பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று சமூகத்தினர்…
Read More » -
“முரளி நாத லஹிரி” விருதுகள் கர்நாடக இசை உலகின் ஜாம்பவான்களுக்கு வழங்கப்பட்டது
பிறந்த நாள் ஜூலை 6 ஆம் தேதி அன்று விருது வழங்கும் நிகழ்ச்சியாகவும் இசை நிகழ்ச்சியாகவும் கோலாகலமாக நடைபெற்றது. டாக்டர் எம். பால முரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன்…
Read More » -
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்த தேனி மாவட்ட நிர்வாகிகள்
அதிமுகவிற்கு எடப்பாடி பழனிச்சாமியே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என பண்ணீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.…
Read More » -
எடப்பாடி அரசு பள்ளியில் மரம் நடும் விழா
எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளி வளாகத்தில் வேம்பு, புங்கன்,கொன்றை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவிகள் நட்டனர். நிகழ்ச்சியில்…
Read More » -
எடப்பாடி அருகே மாமியாரை கொலை செய்த மருமகள் தற்கொலை
எடப்பாடி அருகே மாமியாரை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகள், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். எடப்பாடியை அடுத்துள்ள குரும்பப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது …
Read More » -
வாழப்பாடி அருகே மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுக்கா, வேப்பிலைப்பட்டி காமராஜர் காலனியில் மாமனார் மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அதற்கு கணவர்,மாமியார் உடந்தையாக இருந்ததாகவும் பெண் ஒருவர் வாழப்பாடி அனைத்து…
Read More » -
பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டு தீர்மான நகலை, அமைச்சரிடம் வழங்கிய நிர்வாகிகள்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் 200 -க்கும் மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு கலந்தாய்வு செய்து…
Read More »