தமிழகம்
-
தோல்வி பயத்தில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் திமுக ! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ராணி அஹில்யா பாய் 300-வது பிறந்தநாள் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜ.க தேசிய…
Read More » -
மணல் கடத்தல்… திமுக நிர்வாகியின் 26 லாரிகளை பறிமுதல் செய்த டிஐஜி
கரூர் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய புகாரில் கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரான காளியப்பன் என்பவருக்கு சொந்தமான 26 லாரிகளை…
Read More » -
ஒதுக்கப்படும் பட்டியலின மக்கள் ! பாஜகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
தமிழக பாஜகவில் பட்டியல் இன மக்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக பாஜகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை…
Read More » -
தலைமைக்கு எதிராக செயல்பட்டவரின் மகனுக்கு, திமுக இளைஞரணி பதவியா !.? கொந்தளிக்கும் உசிலம்பட்டி திமுகவினர் !
மதுரை மாவட்டம் உசிலிம்பட்டியில் திமுக தலைமையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் நகர் செயலாளர் தங்கமலை பாண்டியின் மகன் கஜேந்திரநாத் என்பவருக்கு உசிலம்பட்டி திமுக இளைஞர் அணி…
Read More » -
பல்லடம் அருகே சாய ஆலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி ! 3 பேர் உயிருக்கு ஆபத்து ! உயிருக்கு உலை வைக்கும் சாய ஆலைகள் குறித்த அதிர்ச்சி தகவல்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாய ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் ஏராளமான சாய…
Read More » -
கிராம ஊராட்சி செயலர் அதிரடி மாற்றம், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி பொதுமக்கள் கொண்டாட்டம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் இருபது கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஒன்பது ஊராட்சி செயலர்களை அதிரடியாக மாற்றம் செய்து பல்லடம் வட்டார வளர்ச்சி…
Read More » -
தீயணைப்புத் துறையினரின் அலட்சியத்தால் பலியான மாணவன் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல், நாச்சம்மாள் தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகள், மணிகண்டன் என்கிற ஆண்…
Read More » -
“கனகு..” பெயரை சுருக்கி அதிகாரியை செல்லமாக அழைத்த திட்ட இயக்குநர் ! பல்லடம் அருகே கிராம சபா கூட்டத்தில் பரபரப்பு.. !
தமிழ்நாடு முழுவதும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சிகள் தோறும் கிராம சபா கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் ஒரு…
Read More » -
விவசாயிகளின் கால்களை பதம் பார்க்கும் டைல்ஸ் கற்கள் ! பரமக்குடி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தின் அவலம் !
பரமக்குடியில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் தரம் இன்றி கட்டப்பட்டதால் டைல்ஸ்கள் பெயர்ந்து விவசாயிகளின் பாதங்களை பதம் பார்த்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…
Read More » -
பல்லடத்தை உலுக்கிய உளுந்தூர்பேட்டை முந்திரி மோசடி வழக்கில்.. ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள வாளாம்பட்டை அடுத்த தொப்பயாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (39). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முத்துலட்சுமி இண்டர்நேசனல் டிரேட்…
Read More »