தமிழகம்
-
விவசாயிகளின் கால்களை பதம் பார்க்கும் டைல்ஸ் கற்கள் ! பரமக்குடி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தின் அவலம் !
பரமக்குடியில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் தரம் இன்றி கட்டப்பட்டதால் டைல்ஸ்கள் பெயர்ந்து விவசாயிகளின் பாதங்களை பதம் பார்த்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…
Read More » -
பல்லடத்தை உலுக்கிய உளுந்தூர்பேட்டை முந்திரி மோசடி வழக்கில்.. ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள வாளாம்பட்டை அடுத்த தொப்பயாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (39). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முத்துலட்சுமி இண்டர்நேசனல் டிரேட்…
Read More » -
தொழிற்சங்க கட்டிடத்தில் மது விற்பனை ! திமுக, அதிமுக நிர்வாகிகளால் பொதுமக்கள் பாதிப்பு !
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியாம்பாறை தாலுக்கா ஆலம்பாடி கிராமத்தில், அதிகாலை நேரத்தில் மது விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சேகர்…
Read More » -
ரேசன் அரிசி கடத்தலில் வளம் கொழிக்கும் பலே கில்லாடி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம்,…
Read More » -
ஆபாசமாக பேசிய அமைச்சர் மீது சமூக ஆர்வலர் புகார்
கடந்த 06.04.2025 ஞாயிறு அன்று மாலை சென்னை அன்பகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் கதர் துறையின் அமைச்சர் க. பொன்முடி சிறப்பு…
Read More » -
கண்துடைப்புக்காக கல்குவாரி.. கருத்து கேட்பு கூட்டம் ! அதிகாரிகள் ஆவணங்களை மறைத்தாலும், கூகுள் மறைக்காது என விவசாயிகள் ஆவேசம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, கோடங்கிபாளையம் அருகே உள்ள பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமிக்கு சொந்தமான கரடுமுரடான கல் & சரளை குவாரி, பூமலூர் SFNo. 253/2B,…
Read More » -
கல்லூரி மாணவி படுகொலை வழக்கில் நாடகமாடிய சகோதரன் ! நடந்த கொடூரம் ஆத்திரத்திலா ? ஆணவத்திலா ?
பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் சரகத்திற்குட்பட்ட பருவாய் கிராமத்தில் நடந்த கல்லூரி மாணவி படுகொலை வழக்கில், சகோரனே கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பருவாய் கிராமத்தை சேர்ந்த…
Read More » -
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக 76 லட்சம் மோசடி ! சின்னமனூர் ஜமீன் மிரட்டும் ஆடியோ வைரல்…
திருப்பூரில் போலி வேலைவாய்ப்பு மையம் அமைத்து, தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்து அப்பாவிகளை ஏமாற்றிவிட்டு, உல்லாசமாக சுற்றி வரும் முன்னாள் ராணுவ வீரர் குவேந்திரனிடம்,…
Read More » -
தனி அடையாளத்திற்காக போராடும் அமைச்சர் ! தனி ஒருவருக்காக புதிய மாவட்டமா ?.!
பேராசை பெரும் நஷ்டம் என்பார்கள். அதே பேராசை தான் தற்போதைய ஆளும் கட்சியின் உணவுத்துறை அமைச்சருக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியின் மேற்கு பகுதியில் மட்டும்…
Read More » -
“மாப்ள ஒன்னரை கோடி செலவு பண்ணித்தான் தலைவரானேன்” பேரூராட்சி தலைவரின் வில்லங்க ஆடியோ…
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்துவரும் நிலையில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க – 6, அ.தி.மு.க – 4,…
Read More »