தமிழகம்
-
சாலையில் தேங்கும் கழிவுநீரால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு, துங்காவி ஆகிய இரண்டு ஊராட்சி நிர்வாகத்தை நிர்வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலத்தில், சாக்கடை கழிவுநீரை முறையாக கொண்டு…
Read More » -
சட்டவிரோதமாக ஊடுருவிய 27 வங்க தேசத்தினர் கைது ! போலி ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் பகுதியில் இயங்கி வருகிறது பிரபலமான பி டெக்ஸ் பனியன் நிறுவனம். இந்நிறுவனத்தில் சட்டவிரோதமாக வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்…
Read More » -
பல்லடம் அருகே தரையில் சிதறிய இரண்டு சொட்டு ரத்தத்தால் பதறிய போலீஸார் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள அவிநாசிபாளையம் அருகே உள்ளது கண்டியன்கோயில். இப்பகுதியில் உள்ள சேமலைகவுண்டன்பாளையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி நாட்டையே உறைய…
Read More » -
பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி ! பொதுமக்கள் கொந்தளிப்பு !
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு ( பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, புடவை, வேட்டி ) வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 9…
Read More » -
கலைஞர் நூலக கட்டிடத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி !
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரத்தில், மணமேல்குடி காவல்நிலையத்திற்கு உட்பட்ட அம்மா பட்டிணம் கிராமத்தில், கடந்த 15 ஆண்டுகளாக இயங்கிவருகிறது கலைஞர் நூலகம். இந்த நூலகம் அமைந்துள்ள இடம்…
Read More » -
பல்லடம் அருகே அதிகாரியின் அலட்சியத்தால் குப்பையில் வீசப்பட்ட குடும்ப அட்டைகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளிநகர் பகுதியில் குப்பை கிடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பயன்பாட்டிற்காக, அரசால் வழங்கப்படும் ரேசன் அட்டைகள் சிதறிக்கிடப்பதை கண்ட அப்பகுதி…
Read More » -
ரத்தத்தை உறைய வைத்த நவம்பர் 29 : 3 பேர் கொலை வழக்கில் போலீசுக்கு சவால் விடும் கொலையாளிகள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்சரகத்திற்குட்பட்ட சேமலைகவுண்டன் பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி விவசாயி தெய்வசிகாமணி, மனைவி அலமாத்தாள் மற்றும் மகன்…
Read More » -
கணவனை நடுரோட்டில் கொடூரமாக கொன்று நாடகமாடிய மனைவி..! : அதிர்ச்சி சம்பவம்…
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த காசிகவுண்டன்புதூர் அருகே உள்ள தாமரை கார்டன் பகுதியில் குடியிருந்து வந்தவர் ரமேஷ் (45), ஊட்டியை அடுத்த குழிச்சோலை பகுதியை சேர்ந்த ரமேஷ்…
Read More » -
கோவை, திருப்பூர் சுற்று வட்டார பகுதியில் கல்லாவில் கை வைத்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கிராமத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான மளிகை கடை அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கடை நடத்திவரும் உரிமையாளர், சம்பவத்தன்று காலை…
Read More » -
போலி ஆவணங்கள் மூலம் கிறிஸ்துவ அமைப்பின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி..!
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சங்கத்தின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக, பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்துள்ள நிலையில்,…
Read More »