மாவட்டம்
-
சமூக வலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது !
திண்டுக்கல்லில் சமூக வலைதளம் மூலமாக போலியாக கணக்கு துவங்கி பெண்ணை அவதூறாக சித்தரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த 23 வயது பெண்ணின்…
Read More » -
திண்டுக்கல் அருகே கனிம வளங்கள் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி பகுதியில் அனுமதி இல்லாமல் பாறைகளை உடைத்து கற்களை கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த…
Read More » -
வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் கார் மரத்தில் மோதி விபத்து
திண்டுக்கல் மேற்கு பகுதி திமுக செயலாளர் பஜ்லுல் ஹக் என்பவர் ஓட்டி வந்த கார் வேடசந்தூர், லட்சுமணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நான்கு வழி சாலையில் வந்து…
Read More » -
திருப்பூரில் மது விற்பனையை… தனியாருக்கு தாரை வார்த்த டாஸ்மாக் நிர்வாகம் !
தமிழகத்தில் இயங்கும் மதுபான கடைகள் அனைத்தும், அரசின் கட்டுப்பாட்டில் டாஸ்மாக் என்கிற பெயரில் இயங்கி வருகிறது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் தனியார்…
Read More » -
“தக் லைஃப்” தமிழ் பெயரா ? கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள் !
நடிகர் கமலஹாசன் நடிப்பில் தற்போது “தக் லைஃப்” திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், பல்லடத்தில் சமூக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கமலஹாசனுக்கு கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றி கடிதம் அனுப்பியுள்ளனர்.…
Read More » -
மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு தங்க நாணயம் பரிசு !
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு…
Read More » -
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் முதலிடம் பிடித்த மாணவி !
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதிய 8,71,239 மொத்த மாணவ, மாணவிகளில் 93.80 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,17,183…
Read More » -
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நீக்கம் !
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளராக நாற்காலி செய்தி மாதம் இருமுறை இதழில் பணியாற்றிய சாதிக் பாட்சா என்பவர், தான் பணியாற்றிய பத்திரிகைக்கும், நிர்வாகத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், தான்தோன்றித்தனமாக…
Read More » -
பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு அமோக விற்பனை !
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் லாட்டரி சீட்டு விற்பனையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால்…
Read More » -
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியின் 24 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா !
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 24ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 652 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பரமக்குடி அரசு கலைக்கல்லூரி பரந்து விரிந்து, உயர்த்தப்பட்ட…
Read More »