மணல்திருட்டு
-
தமிழகம்
மணல் கடத்தல்… திமுக நிர்வாகியின் 26 லாரிகளை பறிமுதல் செய்த டிஐஜி
கரூர் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய புகாரில் கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரான காளியப்பன் என்பவருக்கு சொந்தமான 26 லாரிகளை…
Read More » -
தமிழகம்
ஊரணியில் மணல் எடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கைது !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பழனி முருகன். இவர் பரமக்குடி அருகே உள்ள நிளையாம்படி கிராமத்தில் உள்ள ஊரணியில் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய் துறையிடம் அனுமதி…
Read More » -
தமிழகம்
மணல் திருட்டு கும்பலுக்கு ஆதரவாக, லாரியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த வட்டாட்சியர் ! ஆவேசத்தில் விவசாயிகள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சியில் அமைந்துள்ளது பொன் நகர். இங்கு மழை காலங்களில் மழைநீர் சேகரிக்க அடப்புக்காட்டு குட்டை உள்ளது. இந்நிலையில் சிறு விவசாயிகள்,…
Read More » -
மாவட்டம்
கும்பகோணம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் !
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சரகம், பட்டீஸ்வரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சேஷம்பாடி பகுதியில், தினந்தோறும் திருட்டுத்தனமாக ஒரு கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக, மாவட்ட காவல்துறையினருக்கு புகார்கள்…
Read More » -
மாவட்டம்
மலையடிவாரத்தில் தொடரும் மணல் திருட்டு ! துணைபோகும் அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. ஆண்டியகவுண்டனூர், மானுப்பட்டி ஆகிய இரண்டு கிராமத்தை இணைக்கும் பகுதியான சாயப்பட்டறை என்ற…
Read More » -
தமிழகம்
கனிமவளக் கடத்தல், கோட்டாட்சியருக்கு 2 கோடி லஞ்சம் ! ஆடியோ ஆதாரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலிருந்து ஜல்லி கற்கள், கிராவல் மணல், உள்ளிட்ட கனிம வளங்கள் உரிய ஆவணங்கள் பெறாமல் கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு தினசரி…
Read More » -
தமிழகம்
எல்லைப் பகுதியில் உள்வாங்கியதா விவசாய நிலம் !..?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது சுல்தாண்பேட்டை. கோவை திருப்பூர் என இரு மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வதம்பச்சேரி கிராமத்திற்கு அருகே உள்ள நல்லூர் பாளையம் பகுதியில்…
Read More »