திருப்பூர்
-
தமிழகம்
தனியார் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் இரண்டாவது நாளாக போராட்டம் ! நிறுவனத்திற்கு ஆதரவாக அதிகாரிகள் ! தாராபுரம் அருகே பதற்றம் ! பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் ஊராட்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் மேக்ஸ் அட்வாண்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்னாபுரம் ஊராட்சி மன்றம்…
Read More » -
மாவட்டம்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் நிறுவனம் ! பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம், கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் ஊராட்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் மேக்ஸ் அட்வாண்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்னாபுரம் ஊராட்சி மன்றம்…
Read More » -
மாவட்டம்
கல்வி உதவி தொகைக்காக மூன்று ஆண்டுகளாக காத்திருக்கும் விதவை தாய் ! கண்டுகொள்ளாத கோவை மாவட்ட நிர்வாகம் !
கோவை திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது பெரிய வதம்பச்சேரி. இங்கு குடியிருந்து வருபவர் கனகமணி (34). கணவர் துளசிராஜன், நெசவு தறி கூலித்தொழிலாளி. சஞ்சீவ் குமார் என்கிற…
Read More » -
மாவட்டம்
நிறம் மாறிய நிலத்தடி நீர் ! கரையேறுமா கரைப்புதூர் ஊராட்சி ? அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் அமைந்துள்ளத கரைப்புதூர் ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகப்பெரிய பின்னலாடை மற்றும் சாய சலவை ஆலைகள்…
Read More » -
மாவட்டம்
ஆலமரமத்தை வெட்டி கடத்தும் கும்பல் ! வருவாய்த்துறை நடவடிக்கை ?..!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ளது பெரியவாளவாடி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் முன்பாக சுமார் 70 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. பேருந்திற்காக காத்திருக்கும்…
Read More » -
மாவட்டம்
ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் ! எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது. ஒன்றிய அரசு நிதியிலிருந்து சாக்கடை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும்…
Read More » -
தமிழகம்
திருப்பூர் மாவட்டத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு – கணியூர் செல்லும் வழியில் அரசு மதுபானக்கடை ( கடை எண் : 2026 ) இயங்கி வருகிறது. கடையின்…
Read More » -
தமிழகம்
என்னது 20 ஆயிரமா ?கண்ணீர் சிந்தும் இளநீர் கடை வியாபாரி ! திருப்பூர் அருகே நடந்தது என்ன ?
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே மங்கலம் சாலையில் பை பாஸ் ரவுண்டானா அருகே உள்ள சாலை ஓர இளநீர் கடையில் இளநீர் குடிக்க சென்ற ஒருவர் கடையில்…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே காலாவதியான கல்குவாரியில் வெடி விபத்து… அதிர்ச்சி தகவல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது கோடங்கிபாளையம் ஊராட்சி. இங்கு சுமார் 30 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகளும், 35 க்கும் மேற்பட்ட கிரஷர் யூனிட்களும் செயல்பட்டு வருகின்றன.…
Read More » -
தமிழகம்
திருப்பூரை அதிர வைக்கும் ஜி.எஸ்.டி மோசடி ! ஏழை பெண்கள் பெயரில் போலி பில் தயாரித்த கும்பல் !
திருப்பூர் மாவட்டம் சர்வதேச அளவில் பின்னலாடை துறையில் தடம் பதித்து ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது.…
Read More »