திருப்பூர்
-
மாவட்டம்
அடமானம் வைத்து கடன் வாங்கிய வீடு மாயம் ! கூட்டுறவு வங்கி… உண்மையும், பின்னணியும் ! பல்லடம் அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கள்ளிப்பாளையம் கிராமம். இங்கு துத்தேரிபாளையத்தில் இருந்து வே கள்ளிப்பாளையத்திற்கு செல்லும் வழியில், கடந்த 2006 ஆம் ஆண்டு ஜெய்சக்தி கிளாசிக் சிட்டி…
Read More » -
தமிழகம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு ! பல்லடத்தில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நாகராட்சிக்குட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் 10 வது வார்டு பகுதிக்குட்பட்ட ஜே.கே.ஜே காலனியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன.…
Read More » -
தமிழகம்
நிலம் சம்மந்தமான முன்விரோதம் ! கலவர பூமியான மடத்துக்குளம் ! பதட்டத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் சங்கரமநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ருத்ராபாளையம் பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் ( சீலிங் லேண்ட் ) உபரி நிலங்கள் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில்…
Read More » -
மாவட்டம்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியம் ! பொதுமக்கள் அவதி !
திருப்பூர் மாவட்டத்தில், மடத்துக்குளம் முதல் கொமரலிங்கம், கொழுமம் வழித்தடம் மிக முக்கிய வழித்தடம் ஆகும். இந்த வழியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று…
Read More » -
மாவட்டம்
தாராபுரம் பகுதியில்… நீண்டநாள் வழிப்பறி திருடர்கள் கைது !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கணியூர், மூலனூர் பகுதிகளில் சமீப காலமாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தாராபுரம்…
Read More » -
தமிழகம்
அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு ! துணைபோகும் அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிடாப்பாடி, முத்தநாயக்கன்பட்டி, கொழுமம் கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மட்டை மில், பேப்பர் மில்களுக்கு அனுமதியில்லாமல் தண்ணீர் எடுப்பதாக…
Read More » -
மாவட்டம்
திருப்பூரில் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் !
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்தி, விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றிட அனைத்துத்துறை அலுவலர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை…
Read More » -
தமிழகம்
விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் !
கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக, கறிக்கோழி உற்பத்தியாளர்கள்…
Read More » -
மாவட்டம்
காவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் காவல்நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், காவலர்கள் வேஷ்டி, சட்டை அணிந்தும், பெண் காவலர்கள் பாரம்பரிய முறைப்படி சேலை…
Read More » -
மாவட்டம்
ஏலம் விடாத கடைகளில் பார் நடத்த அனுமதிக்கும் அதிகாரிகள் ! எம்.பி பெயரில் அதிகாரம் செலுத்தும் பார் உரிமையாளர் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள வஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடை அருகேயுள்ள பாரில் 24 மணிநேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள்…
Read More »