திருப்பூர்
-
மாவட்டம்
காவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் காவல்நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், காவலர்கள் வேஷ்டி, சட்டை அணிந்தும், பெண் காவலர்கள் பாரம்பரிய முறைப்படி சேலை…
Read More » -
மாவட்டம்
ஏலம் விடாத கடைகளில் பார் நடத்த அனுமதிக்கும் அதிகாரிகள் ! எம்.பி பெயரில் அதிகாரம் செலுத்தும் பார் உரிமையாளர் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள வஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடை அருகேயுள்ள பாரில் 24 மணிநேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள்…
Read More » -
தமிழகம்
24 மணிநேரமும் மது விற்பனை ! சாதனை புரிந்த திருப்பூர் மதுவிலக்கு போலீஸார் !
திருப்பூர் மாவட்டம் கணியூர் பகுதிகளில் அதாவது காரத்தொழுவு முதல் மடத்துக்குளம் வரை செல்லும் சாலையில் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.…
Read More » -
மாவட்டம்
மதுவிலக்கு போலீசார் துணையோடு.. கள்ளச்சந்தையில் கன ஜோராக நடைபெறும் மது விற்பனை !
தொழில்துறையில் முன்னேற்றம் இருக்கிறதோ இல்லையோ திருப்பூர் மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்வதில் பல வகையில் முன்னேற்றங்கள் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருப்பூர்…
Read More » -
மாவட்டம்
உடுமலைப்பேட்டையில் “மழை உடுமலை” சார்பில் பனை விதை நடும் விழா !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சியில், பெருமாள் புதூர், அணைக்கட்டு குமணன் துறை பகுதியில், மழை உடுமலையின் 160 வது தொடர் வாரம், 180 வது…
Read More » -
மாவட்டம்
அவினாசி தனியார் அரிசி ஆலையில் ஆயிரக்கணக்கான டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! தூங்கும் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் !
தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் துறை மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ரேசன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. இந்த இலவச…
Read More » -
தமிழகம்
திருப்பூரில்… தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம் !கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், தேவம்பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூல் லிப், ஹான்ஸ் போன்ற போதை புகையிலை பொருட்களை சில இளைஞர்கள் வாடகைக்கு…
Read More » -
மாவட்டம்
திருப்பூரில்.. எஸ் ஐ ஆர் பணிகளை ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர் !
தமிழகத்தில் எஸ் ஐ ஆர் திருத்தப் பணிகள் நடந்துவரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம், தாராபுரம் , மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை…
Read More » -
தமிழகம்
மாற்றுத்திறனாளிக்கு பிரதிநிதித்துவம் வழங்கிய கணியூர் பேரூராட்சி
தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க சட்டம் இயற்றி அரசாணை வெளியிட்டதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி கலாவதி…
Read More » -
மாவட்டம்
சட்டவிரோத தண்ணீர் திருட்டு ! உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?.!
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கடத்தூர் அருகே விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டு நடப்பதை கண்டுகொள்ளாமல் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக…
Read More »