திருப்பூர்
-
மாவட்டம்
அவினாசி தனியார் அரிசி ஆலையில் ஆயிரக்கணக்கான டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! தூங்கும் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் !
தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் துறை மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ரேசன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. இந்த இலவச…
Read More » -
தமிழகம்
திருப்பூரில்… தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம் !கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், தேவம்பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூல் லிப், ஹான்ஸ் போன்ற போதை புகையிலை பொருட்களை சில இளைஞர்கள் வாடகைக்கு…
Read More » -
மாவட்டம்
திருப்பூரில்.. எஸ் ஐ ஆர் பணிகளை ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர் !
தமிழகத்தில் எஸ் ஐ ஆர் திருத்தப் பணிகள் நடந்துவரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம், தாராபுரம் , மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை…
Read More » -
தமிழகம்
மாற்றுத்திறனாளிக்கு பிரதிநிதித்துவம் வழங்கிய கணியூர் பேரூராட்சி
தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க சட்டம் இயற்றி அரசாணை வெளியிட்டதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி கலாவதி…
Read More » -
மாவட்டம்
சட்டவிரோத தண்ணீர் திருட்டு ! உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?.!
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கடத்தூர் அருகே விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டு நடப்பதை கண்டுகொள்ளாமல் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக…
Read More » -
தமிழகம்
புகார் கொடுத்தவர் மீது.. குடிபோதையில் காரை ஏற்றி கொலை செய்த பேரூராட்சி தலைவர் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட சாமலாபுரம் பேரூராட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் விநாயகா பழனிச்சாமி. பல்வேறு புகார்களுக்கு உள்ளான பழனிச்சாமி தற்போது தன்னை எதிர்த்து புகார் மனு…
Read More » -
தமிழகம்
அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் படுகொலை ! உடுமலை அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவரும்…
Read More » -
மாவட்டம்
சாலை விரிவாக்கம் செய்ய வனத்துறை அனுமதி மறுப்பு ! அதிகரிக்கும் விபத்துகள் ! 5 வயது சிறுமி உயிரிழப்பு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள சின்னாறு சாலை, உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையின் ஒரு பகுதியாகும். இந்தச் சாலை, உடுமலையில் இருந்து சின்னாறு, மறையூர் வழியாக…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில்.. தார் சாலைக்கு மேக்கப் போட்டு அழகு பார்க்கும் நகராட்சி நிர்வாகம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இதனிடையே பொள்ளாச்சி சாலையில் உள்ள விடுகபாளையம் பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு செல்வதற்காக சுமார்…
Read More » -
மாவட்டம்
தாராபுரம் அருகே.. சாலையோர குப்பைகளால் சுகாதார சீர்கேடு ! வட்டார வளர்ச்சி அலுவலர் அலட்சியம் !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில், தாராபுரம், உடுமலை செல்லும் சாலையோரத்தில் ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தேக்கி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பின்னர் …
Read More »