திருப்பூர்
-
மாவட்டம்
பல்லடத்தில்.. தார் சாலைக்கு மேக்கப் போட்டு அழகு பார்க்கும் நகராட்சி நிர்வாகம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இதனிடையே பொள்ளாச்சி சாலையில் உள்ள விடுகபாளையம் பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு செல்வதற்காக சுமார்…
Read More » -
மாவட்டம்
தாராபுரம் அருகே.. சாலையோர குப்பைகளால் சுகாதார சீர்கேடு ! வட்டார வளர்ச்சி அலுவலர் அலட்சியம் !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில், தாராபுரம், உடுமலை செல்லும் சாலையோரத்தில் ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தேக்கி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பின்னர் …
Read More » -
மாவட்டம்
மது போதையில் ஆம்லேட் கேட்டு தகராறு செய்த திமுக நிர்வாகி ! வைரலாகும் வீடியோவால் மௌனமான திமுகவினர் !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஏரிப்பாளையம் பகுதியில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்று வந்த உடுமலை நகர இளைஞரணி துணை அமைப்பாளர்…
Read More » -
மாவட்டம்
திருப்பூரில் மது விற்பனையை… தனியாருக்கு தாரை வார்த்த டாஸ்மாக் நிர்வாகம் !
தமிழகத்தில் இயங்கும் மதுபான கடைகள் அனைத்தும், அரசின் கட்டுப்பாட்டில் டாஸ்மாக் என்கிற பெயரில் இயங்கி வருகிறது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் தனியார்…
Read More » -
தமிழகம்
தீயணைப்புத் துறையினரின் அலட்சியத்தால் பலியான மாணவன் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல், நாச்சம்மாள் தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகள், மணிகண்டன் என்கிற ஆண்…
Read More » -
தமிழகம்
ரேசன் அரிசி கடத்தலில் வளம் கொழிக்கும் பலே கில்லாடி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம்,…
Read More » -
மாவட்டம்
மடத்துக்குளம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பார்களும், டாஸ்மாக் கடை செயல்படும் நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில்,…
Read More » -
மாவட்டம்
அத்தியாவசிய பிரச்சினையில் அலட்சியம் காட்டும் மேயர் ! தொற்றுநோய் அபாயத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் வெளியேறி, பேருந்து நிலையத்தை சூழ்ந்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதோடு, துர்நாற்றம்…
Read More » -
தமிழகம்
கண்துடைப்புக்காக கல்குவாரி.. கருத்து கேட்பு கூட்டம் ! அதிகாரிகள் ஆவணங்களை மறைத்தாலும், கூகுள் மறைக்காது என விவசாயிகள் ஆவேசம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, கோடங்கிபாளையம் அருகே உள்ள பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமிக்கு சொந்தமான கரடுமுரடான கல் & சரளை குவாரி, பூமலூர் SFNo. 253/2B,…
Read More » -
தமிழகம்
கல்லூரி மாணவி படுகொலை வழக்கில் நாடகமாடிய சகோதரன் ! நடந்த கொடூரம் ஆத்திரத்திலா ? ஆணவத்திலா ?
பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் சரகத்திற்குட்பட்ட பருவாய் கிராமத்தில் நடந்த கல்லூரி மாணவி படுகொலை வழக்கில், சகோரனே கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பருவாய் கிராமத்தை சேர்ந்த…
Read More »