திருப்பூர்
-
தமிழகம்
ரேசன் அரிசி கடத்தலில் வளம் கொழிக்கும் பலே கில்லாடி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம்,…
Read More » -
மாவட்டம்
மடத்துக்குளம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பார்களும், டாஸ்மாக் கடை செயல்படும் நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில்,…
Read More » -
மாவட்டம்
அத்தியாவசிய பிரச்சினையில் அலட்சியம் காட்டும் மேயர் ! தொற்றுநோய் அபாயத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் வெளியேறி, பேருந்து நிலையத்தை சூழ்ந்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதோடு, துர்நாற்றம்…
Read More » -
தமிழகம்
கண்துடைப்புக்காக கல்குவாரி.. கருத்து கேட்பு கூட்டம் ! அதிகாரிகள் ஆவணங்களை மறைத்தாலும், கூகுள் மறைக்காது என விவசாயிகள் ஆவேசம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, கோடங்கிபாளையம் அருகே உள்ள பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமிக்கு சொந்தமான கரடுமுரடான கல் & சரளை குவாரி, பூமலூர் SFNo. 253/2B,…
Read More » -
தமிழகம்
கல்லூரி மாணவி படுகொலை வழக்கில் நாடகமாடிய சகோதரன் ! நடந்த கொடூரம் ஆத்திரத்திலா ? ஆணவத்திலா ?
பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் சரகத்திற்குட்பட்ட பருவாய் கிராமத்தில் நடந்த கல்லூரி மாணவி படுகொலை வழக்கில், சகோரனே கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பருவாய் கிராமத்தை சேர்ந்த…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே.. ஆசைகாட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட “போலி நிருபர்” உள்பட 6 பேர் கைது !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே போலி நிருபர் தலைமையில், ஆறுபேர் கொண்ட கும்பல், பெண் ஆசைக்காட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை…
Read More » -
தமிழகம்
“மாப்ள ஒன்னரை கோடி செலவு பண்ணித்தான் தலைவரானேன்” பேரூராட்சி தலைவரின் வில்லங்க ஆடியோ…
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்துவரும் நிலையில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க – 6, அ.தி.மு.க – 4,…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் கணவரை காப்பாற்ற எமனிடம் போராடும் மனைவி ! பாதுகாப்பு வழங்குமா காவல்துறை ?.!
திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த திருமுருகன்பூண்டி அருகேயுள்ளது ஊமையஞ்செட்டிபாளையம். இப்பகுதியில் குடியிருந்து வருபவர் சாதனபிரியா (33), கணவர் மணி (42) மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார்.…
Read More » -
மாவட்டம்
வயதான தம்பதியர் கொலை வழக்கில், நாடகமாடிய உறவினர் ! விபத்தில் சிக்கியவரை கைதுசெய்த போலீஸ் !
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வயதான தம்பதியர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவினாசியை அடுத்துள்ள துலுக்கமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஊஞ்சப்பாளையம் பகுதியில் தோட்டத்து…
Read More » -
தமிழகம்
அனுமதி இல்லாத கட்டிடத்தில், அந்நிய நாட்டு தேசியக்கொடி ! கேள்விக்குறியாகும் பாதுகாப்பு ?.!
பல்லடத்தில் பாறைக்குழியில் அந்நிய நாட்டு கொடியுடன் அனுமதியற்ற கட்டிடம் – “கேள்விக்குறியாகும் பாதுகாப்பு” திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி…
Read More »