திண்டுக்கல்மாவட்டஆட்சியர்
-
தமிழகம்
முதல்வரா… துணை முதல்வரா.. !.? குழப்பத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் !
திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் துணை முதல்வரை வரவேற்றனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட…
Read More » -
மாவட்டம்
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் கார்த்திகேயனுக்கு சொந்தமான…
Read More » -
மாவட்டம்
செம்மண் கடத்தலுக்கு துணைபோகும் வருவாய்த்துறை அதிகாரிகள் ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ?.!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள பெரியம்மாபட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செம்மண் திருட்டு நடப்பதாக கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பெரியம்மாபட்டி கிராமத்தில் சர்வே எண்:…
Read More » -
மாவட்டம்
சமூக வலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது !
திண்டுக்கல்லில் சமூக வலைதளம் மூலமாக போலியாக கணக்கு துவங்கி பெண்ணை அவதூறாக சித்தரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த 23 வயது பெண்ணின்…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் அருகே கனிம வளங்கள் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி பகுதியில் அனுமதி இல்லாமல் பாறைகளை உடைத்து கற்களை கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த…
Read More » -
மாவட்டம்
பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு அமோக விற்பனை !
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் லாட்டரி சீட்டு விற்பனையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால்…
Read More » -
தமிழகம்
அமைச்சர் பெயரைச் சொல்லி, நிலமோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வையாபுரி கண்மாயை அகலப்படுத்தும் பணியின் போது, தனியார் வசமிருந்த நிலங்களை அரசு எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக மாற்று இடங்களை இடம்…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் மீது தாக்குதல் நடத்திய ஆய்வாளர் ! பணியிடை நீக்கம் செய்யாமல், இடமாற்றம் செய்த கண்காணிப்பாளர் !
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாடு காணவில்லை என திண்டுக்கல் தாலுக்கா காவல்நிலையத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். புகார் கொடுத்து பல மாதங்களாகியும், எந்தவித நடவடிக்கையும்…
Read More » -
மாவட்டம்
பழனி அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்தது என்ன ? அதிகாரிகள் ஆய்வு செய்யாதது ஏன் ?
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள நெய்காரபட்டியில், அரசு உதவி பெறும் ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நெய்காரபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் அருகே மலைகளை உடைத்து கனிமவள கொள்ளை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம் என்றாலே மலை குன்றுகள் நிறைந்து காணப்படும் இடமாகும். இம்மாவட்டத்தில் ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் என பல சிறப்பு வாய்ந்த அழகான இடங்கள் இருக்கின்றன. …
Read More »