பரமக்குடிதாசில்தார்
-
மாவட்டம்
பள்ளி சீருடையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்த மாணவன்
தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப் பெற்று நிவர்த்தி செய்யும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்கிற பெயரில் முகாம் நடத்தி அரசு அலுவலர்கள் மனுக்களை வாங்கி வருகின்றனர்.…
Read More » -
தமிழகம்
ஊரணியில் மணல் எடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கைது !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பழனி முருகன். இவர் பரமக்குடி அருகே உள்ள நிளையாம்படி கிராமத்தில் உள்ள ஊரணியில் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய் துறையிடம் அனுமதி…
Read More » -
தமிழகம்
பட்டா மாறுதலுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு, ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த VAO !
இராமநாதபுர மாவட்டம், பரமக்குடி தாலுகாவில், பகைவென்றி கிராமத்தை சார்ந்த முருகேசன் என்பவர், பட்டா மாறுதல் சம்மந்தமாக சிறகிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ( VAO ) ஈஸ்வரமூர்த்தியிடம்…
Read More » -
தமிழகம்
தரையோடு தரையாக கிடக்கும் மின் கம்பிகள், தவிக்கும் விவசாயிகள் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தில் மின்கம்பங்கள் உடைந்து மின்வயர்கள் தரையோடு தரையாக கிடப்பதால் மின்சாரம் இன்றி கரும்பு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.…
Read More » -
தமிழகம்
திமுக ஒன்றியச் செயலாளர் மீது கிராம மக்கள் புகார்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, தாளையடி கோட்டை ஊராட்சியில் பாப்பார் கூட்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி…
Read More »