சுகாதாரச்சீர்கேடு
-
மாவட்டம்
தாராபுரம் அருகே.. சாலையோர குப்பைகளால் சுகாதார சீர்கேடு ! வட்டார வளர்ச்சி அலுவலர் அலட்சியம் !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில், தாராபுரம், உடுமலை செல்லும் சாலையோரத்தில் ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தேக்கி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பின்னர் …
Read More » -
மாவட்டம்
பழனியில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு !
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட பழனிமலைக்கு பின்புறமாக உள்ள இடும்பன் மலை அருகில் திண்டுக்கல் பிரதான சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.…
Read More »