அரசியல்
-
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: அடுத்து என்ன செய்யப் போகிறார் டி.டி.வி. தினகரன்?
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவான 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான…
Read More » -
சிறுமி ராஜலட்சுமி கொலை: குற்றவாளியை காப்பாற்ற முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சேலம் சிறுமியை கொடூரமாக கழுத்தறுத்து கொன்ற இளைஞரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்காமல் காப்பாற்றும் முயற்சிதான் கொடூர குற்றத்திற்கு இந்த அரசு அளிக்கும் தண்டனையா? என ஸ்டாலின்…
Read More » -
ஊழலில் தமிழகம் 3-ஆவது இடம்: ஊழலை ஒழிக்க சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படுமா?
எதிர்மறையான சாதனைகளை படைப்பதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் தமிழகம் இப்போது மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தியாவில் ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது…
Read More » -
ஆளும் கட்சியின் அவலத்தை மத்திய அரசும், நீதிமன்றமும்தான் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: விஜயகாந்த்
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்திருப்பதை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்ந் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல…
Read More » -
பல்கலைக்கழக ஊழல்களின் தொகுப்பு வழங்கத் தயார்: டாக்டர் ராமதாஸ்
பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல் குறித்து பா.ம.க. தொகுத்துள்ளது, கவர்னர் அழைத்தால் அதனை வழங்க தயார் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…
Read More » -
பத்திரிகை கருத்து சுதந்திரம், நீதி வென்றது!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபாலை சிறையில் அடைக்க எழும்பூர் 13ம் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வாரம் இரு முறை வெளிவரும்…
Read More » -
தமிழக மீனவர்களின் வாழ்தாரத்தை பறிக்கும் இலங்கை அரசு: ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வந்ததாக கைது செய்ய பட்ட தூத்துக்குடி…
Read More » -
அதிமுக அரசின் ஊழல்களை கவர்னர் மூடி மறைக்க முயல்கிறாரா?: மு.க.ஸ்டாலின்
துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் ஊழல் நடப்பதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியிருந்தார். இந்நிலையில், இது குறித்து திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ‘அ.தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கான…
Read More » -
எம்.பி.க்கு தம்பி பாப்பா: அதிர்ச்சியில் அதிமுகவினர்: குஷியில் அமமுகவினர்…
அமமுகழகத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எம்.பியின் தந்தைக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அந்தப் பெண்ணிற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால்…
Read More » -
சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா?: வைகோ கண்டனம்
சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு பாடநூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் பாடம் இடம்பெற்று இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும்…
Read More »