அரசியல்
-
பரமக்குடியில் அதிமுக Ex ஒன்றியச் செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அதிமுக ஒன்றிய செயலாளராக 14 ஆண்டுகளாக இருந்தவர் நாகநாதன். கடந்த 2011 முதல் 2016 வரை போகலூர் ஒன்றிய சேர்மனாக இருந்துள்ளார். மாவட்ட…
Read More » -
ஜனாதிபதி விழாவில் பத்திரிகையாளர்களை அனுமதிக்க முதல்வருக்கு கோரிக்கை..!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக வின் முன்னாள் தலைவர் கலைஞரின் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2ஆம் தேதி திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். வரலாற்று சிறப்புமிக்க இந்த…
Read More » -
நெடுஞ்சாலைத் துறையில் இடமாற்றம்… : அமைச்சர் எ.வ.வேலு கடும் எச்சரிக்கை!
நெடுஞ்சாலைத் துறையில் எந்தவிதக் குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லாமல் இடமாறுதல் வழங்கப்பட்டது. எவரேனும் தவறான வழியில் ஈடுபட்டு இருந்தது அரசின் கவனத்திற்கு வருமேயானால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More » -
ஊடகங்களை மிரட்டும் பாஜக..!
தமிழக பாரதிய கட்சியின் தலைவரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனும் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது ஆறு மாதங்களில்…
Read More » -
அதிமுக ஆட்சியில் மருத்துவர்களுக்கு உணவு வழங்கியதில் முறைகேடு !
கொரோனா ஆய்வுப்பணி தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது தமிழக அரசு. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வருகை…
Read More » -
மதிப்பீட்டுக்குழு உறுப்பினராக ஐ.பி.செந்தில்குமார்
பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் இரண்டாவது முறையாக பழனி சட்டமன்றத் தொகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இக்கட்டான இந்த கொரோனா காலங்களில் பழனி சட்டமன்ற தொகுதி மட்டுமல்லாது…
Read More » -
குளம் தூர்வாரும் பணி… : மக்களின் பாராட்டு வெள்ளத்தில் அமைச்சர் சாமிநாதன்..!
தமிழக முதல்வர் எதிர்வரும் மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்கும் வகையில் ஏரி, குளங்களை தூர்வாரி நீரை சேமிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் உடனடியாக துரிதப்படுத்திட…
Read More » -
ஊழல் பட்டியலில் உள்ள முன்னாள் அமைச்சர்களின் மீது நடவடிக்கை..! : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்..?
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்ததும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரின் பதிலுரையில் முதலமைச்சர் பேசும் போது…
Read More » -
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு…கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் முழு மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் உதவித்தொகை மற்றும்…
Read More » -
பரமக்குடியில் அதிகாரிகளை புறக்கணித்த அமைச்சர்கள், அதிருப்தியில் திமுக தொண்டர்கள்…
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வருகை தந்த திமுக அமைச்சர்கள் பரமக்குடி தொகுதியை புறக்கணித்து சென்றனர். தமிழக முன்னாள் முதல்வர்…
Read More »