தமிழகம்
-
கொளத்தூரில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி !
சென்னை கொளத்தூர் அடுத்த பாலாஜி நகர் ஒன்பதாவது குறுக்குத் தெருவில் நகை அடகு கடை வைத்திருப்பவர் மதன்லால். இவரது கடைக்கு கடந்த 5 ஆம் தேதி அன்று…
Read More » -
நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா ?.!
சேலம் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி மோதல் அதிகரித்து வரும் நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சேலம் அதிமுக மாவட்ட செயலாளர்…
Read More » -
25 லட்சம் மதிப்புள்ள இரும்புடன் கடத்திச்சென்ற லாரி பறிமுதல் ! கடத்தல் பின்னணியில் முக்கியப் புள்ளி !.?
சென்னையில் நீண்ட நாட்களாக ட்ரெய்லர் லாரிகளில் இரும்பு ராடுகளை திருடும் கும்பலை மாதவரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் ட்ரெய்லர் லாரிகளையும் இரும்புகளையும் திருடி விற்பனை…
Read More » -
அமைச்சர் தந்தையின் கடன் பிரச்சினை ! முதலமைச்சரிடம் பஞ்சாயத்து !.?
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து, இளம்வயது அமைச்சராக அமைச்சரவையில் இடம்…
Read More » -
செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் காவல்துறை !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசப்பிரபுவை கொடூரமாக வெட்டிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே…
Read More » -
தமிழ் நடிகரை ஏமாற்றிய என்.டி.ஆர் குடும்பம்
தமிழ் திரையுலக பிரபலங்களில் பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் ராஜ்கிரண். சமீபத்தில் சமூக வலைதளங்கள் அனைத்தும் இவரது குடும்பத்தைச் சுற்றியே இயங்கி வருகிறது. ஏனென்றால் சில தினங்களுக்கு…
Read More » -
பரமக்குடியில் பணி நியமனத்திற்கு 45 லட்சம் வசூல் ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 45 லட்சம் பணம் வசூலித்துக் கொண்டு, பதவி…
Read More » -
பெண் மீது சரமாரி தாக்குதல் ! தாக்குதல் நடத்திய இளைஞருக்கு ராஜ மரியாதை கொடுத்த காவல்துறையினர் !
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப் பரமக்குடியில் இடத்தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய இளைஞரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காத பரமக்குடி நகர் காவல்…
Read More » -
ஊழல் செய்த ஊராட்சி செயலாளருக்கு துணை போகும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி ஊராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான நூறுநாள் வேலைத்திட்டத்தில் 9,78,420/- ரூபாய்…
Read More » -
திருப்பூர் மாவட்டத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு – கணியூர் செல்லும் வழியில் அரசு மதுபானக்கடை ( கடை எண் : 2026 ) இயங்கி வருகிறது. கடையின்…
Read More »