தமிழகம்
-
உயர் அதிகாரியின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட பாரும், மீட்கப்பட்ட உடலும் அதிர்ச்சி தரும் பார் உரிமையாளரின் அண்டர்கவர் ஆபரேஷன் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாரில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட காவல்கணிப்பாளராக இருப்பவர்…
Read More » -
தமிழக எம்பிக்கள் நாகரீகம் அற்றவர்கள் ! கனிமொழியின் எதிர்ப்பால் தனது கருத்தை திரும்பப் பெற்ற தர்மேந்திர பிரதான்
நிதிநிலை அறிக்கை தொடர்பாக இரண்டாவது முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியது. இந்த கூட்டத்தொடரில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப் பாண்டியன் பேசுகையில், தமிழகத்திற்கு நிதி வழங்காமல்,…
Read More » -
வழக்கறிஞர் வெட்டிக்கொலை !சென்னையில் நடந்த கொலைக்கு பரமக்குடியில் பழிக்குப்பழியா ?.!
பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும்…
Read More » -
தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் வேட்டை ! கலக்கத்தில் கடத்தல் மன்னர்கள் !
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தலைத் தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குனர்…
Read More » -
திடீர் உடல் நலக்குறைவு.. முதலமைச்சரின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளுஅம்மா மூச்சுத் திணறல் காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பின் காரணமாக இரவு திடீரென தயாளு அம்மாளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது…
Read More » -
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர், ஆணையர், மேயர் உள்பட ஏழுபேர் மீது போலீசில் புகார் ! காலாவதியான பாறை குழியில் குப்பை கொட்டிய விவகாரம்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர், மேயர் உள்பட ஏழுபேர் மீது காவல்துயில், தமிழக விவசாய சங்கம் சார்பில் மாநில சட்ட விழிப்புணர்வு அணி செயலாளர் இரா. சதீஷ்குமார் புகார் …
Read More » -
60 கார்களுடன் மாயமான மோசடி மன்னன் ! அப்பாவிகளை சிக்கவைத்த சீட்டிங் குறித்த அதிர்ச்சி தகவல் !
நம்பவே முடியாது, ஆனால் நடந்துமுடிந்த மெகா மோசடி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி விசைத்தறியாளர்கள் மற்றும் விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு தற்போது மோசடி வலையில்…
Read More » -
ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உயர் பதவியா ? பல்லடத்தில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மேலும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் அனுப்பட்டி, ஆறுமுத்தாம்பாளையம், சித்தம்பலம், செம்மிபாளையம், கோடங்கிபாளையம், சுக்கம்பாளையம், பருவாய்,…
Read More » -
நிர்வாக குளறுபடிகளால் ஸ்தம்பித்த பழனி ! பக்தர்கள் அவதி !
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் முருகனின் மூன்றாம் படை வீடாகும். தைப்பூச நாளன்று பழனி முழுவதும் திருவிழா கோலாகலமாகவும், மிக விமரிசையாகவும் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி…
Read More » -
கள்ளச்சாராய தடுப்பு சட்டத்திலிருந்து, பனைத் தொழிலாளர்களுக்கு விலக்கு..!
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பனைத் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டங்கள் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நிறைவு பெற்ற நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி…
Read More »