தமிழகம்
-
ஆகஸ்ட் 17, தேவகோட்டை சம்பவத்தை மறந்த தமிழ்நாடு அரசு !
ஆகஸ்ட் 17, ஆம் நாளான இன்று தான் தேவகோட்டையில் ஆங்கிலேயரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 75 பேர் பலியானார்கள். ஆகஸ்ட் 17, 1942 அன்று, தெற்கு தமிழ்நாட்டின் ராமநாதபுரம்…
Read More » -
அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் படுகொலை ! உடுமலை அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவரும்…
Read More » -
அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலித்த பேரூராட்சி தலைவி !
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாரத்தில் உள்ள கயத்தாறு பேரூராட்சியில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, பேரூராட்சியின் தலைவர் சுப்புலட்சுமி…
Read More » -
உடுமலையில் வனச்சரக அதிகாரிகளின் சித்திரவதையால் பழங்குடியின அப்பாவி மரணம் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து வயது (48). இவர் முதுவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த விவசாயி ஆவார். இவரது மனைவி பெயர் பாண்டியம்மாள், மகள் பெயர்…
Read More » -
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை மதிக்காத மாநகராட்சி அதிகாரிகள் ! அதிருப்தியில் பெண்கள் !
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், அந்த மனுக்கள்…
Read More » -
முதல்வர் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து வழிபாடு நடத்திய நடிகர் கைது !
முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனது பணிகளை மருத்துவமனையில் இருந்தே தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் முதல்வரின் பரிசோதனைகள்,…
Read More » -
கலப்பட டீசல் கடத்திய டேங்கர் லாரிகள் பறிமுதல் ! கலக்கத்தில் கடத்தல் மாஃபியாக்கள் !
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவின் பேரில், சென்னை மண்டலம் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் மேற்பார்வையில், துணை கண்காணிப்பாளர்…
Read More » -
திடீரென பேரனை தனியாகச் சந்தித்த முதலமைச்சர் !
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி மீடியா சைன்ஸ் படித்து வருகிறார். படிப்பு சம்பந்தமாக ப்ராஜெக்ட் ஒர்க் காரணமாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தின் நிர்வாகத்தை…
Read More » -
பாரில் குடிப்பதற்கு பெண்களுக்கு சம உரிமை ! வெளியான வீடியோ.. அதிர்ச்சியில் ஆண்கள் !
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரம் பழனி. இங்கு தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை அமைந்திருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து…
Read More » -
நினைவுச் சின்னமாக மாறிவரும் மக்களின் வரிப்பணம் ! 10 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத பேருந்து நிலையம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோடங்கி பாளையம் கிராமம். இப்பகுதியில் அதிகளவு கல்குவாரிகள் அமைந்துள்ளது. சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வெளியூர் செல்வதற்கு…
Read More »