மாவட்டம்
-
பல்லடத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை, பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த பழமருதூரை சேர்ந்தவர் சிவனேசன், இவரது மனைவி செல்வி.…
Read More » -
கும்பகோணம் அருகே மாநகராட்சி ஊழியர் எனக்கூறி நகை திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது !
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்தி மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா தெருவில் வசித்து வருகிறார் தர்மராஜ். இவரது வீட்டிற்கு கடந்த சில…
Read More » -
பல்லடம் அருகே.. மனைவியை கொலை செய்து, கணவன் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர் நால்ரோட்டில் வசித்துவருபவர் சிலம்பரசன் (32). தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு…
Read More » -
பல்லடத்தை கலக்கிய பிரபல போலி பீடி வியாபாரி கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு விற்பனை செய்யப்படும் பீடிக்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக பீடி கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட பல்லடம் டீலருக்கு ரகசிய தகவல்…
Read More » -
பல்லடம் அருகே 3 பேர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! ஆய்வாளரின் ஆவேச பேச்சால் சர்ச்சை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அவிநாசிபாளையம் அருஜே உள்ள சேமலைகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தெய்வசிகாமணி (76), அவரது மனைவி அலமாத்தாள் (65) மற்றும் மகன் செந்தில்குமார்…
Read More » -
உடுமலையில் அரசு கல்லூரி மாணவியின் தற்கொலை நாடகம் ! தவறான விசாரணையால் விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல…
Read More » -
திருப்பூரில் சலவை தொழிலாளிக்கு மூளைச்சலவை ! போலி அரசாணை கொடுத்து 14 லட்சம் மோசடி செய்த Ex ராணுவ வீரர் !
திருப்பூரில் மத்திய அரசில் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரரிடம் தேனியை சேர்ந்த சலவை தொழிலாளி…
Read More » -
தூத்துக்குடி அருகே “வாழ வைக்கும் வாழை விவசாயம்” புத்தாக்க பயிற்சி ! பயனடைந்த பெண்கள் மகிழ்ச்சி !
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், மாரமங்கலம் ஊராட்சியில் வாழை தொகுப்பிற்கான ஒரு நாள் தொழில்நுட்ப புத்தாக்க பயிற்சி, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பின் கணக்காளர் மூ. ஆனந்தவல்லி,…
Read More » -
பல்லடத்தில் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய 8 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சட்டவிரோதமாக குட்கா கடத்திய ஒரு பெண் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரளாவிலிருந்து பல்லடத்திற்கு குட்கா கடத்தப்படுவதாக…
Read More » -
வாகன சோதனையில் ஈடுபட்ட போலி சிபிசிஐடி போலீஸ் கைது !
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே ஒருவர் குடிபோதையில் வாக்கி டாக்கி வைத்துக்கொண்டு தான் தேனி சிபிசிஐடி போலீஸ் என்று கூறி, சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அவரது…
Read More »