மாவட்டம்
-
வடசென்னை பகுதியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தல் ! 2,250 கிலோ அரிசியுடன் கைது செய்த போலீசார் !
சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட…
Read More » -
மாதவரத்தில் டி_மார்ட் ஷோரூம்.. கூட்ட நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு ! வாகன ஓட்டிகள் அவதி !
சென்னையை அடுத்த மாதத்தில் டி மார்ட் புதிய கடை திறப்பு விழாவில், பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல…
Read More » -
அனுமதி இல்லாத கட்டிடத்தில், அந்நிய நாட்டு தேசியக்கொடி ! கேள்விக்குறியாகும் பாதுகாப்பு ?.!
பல்லடத்தில் பாறைக்குழியில் அந்நிய நாட்டு கொடியுடன் அனுமதியற்ற கட்டிடம் – “கேள்விக்குறியாகும் பாதுகாப்பு” திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி…
Read More » -
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குடியரசு தின சாதனை நிகழ்வு !
The Global Raising Challengers Organization (TGRCO) TGRCO- வின் நிறுவனர், 14 வயதான சாரிகா ஜெகதீஷ், “World Book Of Records – London” உடன்…
Read More » -
சாலையில் தேங்கும் கழிவுநீரால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு, துங்காவி ஆகிய இரண்டு ஊராட்சி நிர்வாகத்தை நிர்வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலத்தில், சாக்கடை கழிவுநீரை முறையாக கொண்டு…
Read More » -
ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ! மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை அருகில் உள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்காக வெளியான அரசாணையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பாக சட்டப்பேரவையில்…
Read More » -
மடத்துக்குளம் பேரூராட்சி தலைவரின் அதிகாரத்தில், அடாவடி வசூல் செய்யும் கணவர் ! கொந்தளிக்கும் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் ஆளும் கட்சியை சேர்ந்த கலைவாணி பாலமுரளி. இவருடைய கணவர் பாலமுரளி பேரூராட்சி அலுவலகத்தில் தனது மனைவி கலைவாணியின்…
Read More » -
பல்லடம் அருகே அதிகாரியின் அலட்சியத்தால் குப்பையில் வீசப்பட்ட குடும்ப அட்டைகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளிநகர் பகுதியில் குப்பை கிடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பயன்பாட்டிற்காக, அரசால் வழங்கப்படும் ரேசன் அட்டைகள் சிதறிக்கிடப்பதை கண்ட அப்பகுதி…
Read More » -
பல்லடத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை, பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த பழமருதூரை சேர்ந்தவர் சிவனேசன், இவரது மனைவி செல்வி.…
Read More » -
கும்பகோணம் அருகே மாநகராட்சி ஊழியர் எனக்கூறி நகை திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது !
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்தி மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா தெருவில் வசித்து வருகிறார் தர்மராஜ். இவரது வீட்டிற்கு கடந்த சில…
Read More »