மாவட்டம்
-
புதிய தார்சாலையில் புல் வளர்த்து அழகு பார்க்கும் நகராட்சி ஒப்பந்ததாரர் !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் புள் வளர்த்து அழகு பார்ப்பதாக நகராட்சி ஒப்பந்ததாரர் மீது பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்லடம் நகராட்சி…
Read More » -
சாயல்குடியில் மாணவ, மாணவிகளை கௌரவித்த “மனிதம் GOP அறக்கட்டளை !
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், சாயல்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு…
Read More » -
திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வழிந்தோடும் சாக்கடை நீரால், வாகன ஓட்டிகள் அவதி !
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்கின்றனர். இவ்வழியாக அப்பகுதியினர் இருசக்கர வாகனங்களில் அதிகளவில் செல்வது…
Read More » -
நீதிமன்றத்தில் வெடிகுண்டு வீச்சு ! இளைஞர் படுகொலை
செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் அருகே நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக ஆஜராக வந்தவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில்…
Read More » -
பழனியில் சிறுவர் பூங்காவை பராமரிக்காத தேவஸ்தான நிர்வாகம் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட சிறுவர் பூங்கா பழனி மலையின் பின்புறமுள்ள பழனி – திண்டுக்கல் பிரதான சாலையில் அமைந்துள்ளது. நாள்தோறும் மாலை நேரங்களில்…
Read More » -
பழனியில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு !
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட பழனிமலைக்கு பின்புறமாக உள்ள இடும்பன் மலை அருகில் திண்டுக்கல் பிரதான சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.…
Read More » -
அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும். கிருஷ்ணசாமி கோரிக்கை !
தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான உடுமலை கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1961 துவங்கப்பட்டது. பிஏபி ஆயக்கட்டுப்பகுதி மற்றும் பழனி, தாராபுரம் தாலுகா ஆகிய…
Read More » -
பழனியில் 445 கிலோ குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல், மீதி..?.!
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில், நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். குபேரபட்டிணத்தில் உள்ள ஸ்ரீ…
Read More » -
மக்கள் உரிமைகள் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிர்வாகிகள்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமை கழகத்தின் நிறுவனர் சபரியின் பிறந்தநாளை முன்னிட்டு பழனியில் உள்ள ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்குதல், பள்ளிகளில் மரக்கன்று நடுதல் மற்றும் பேருந்து…
Read More » -
உடுமலை வனப்பகுதியில் சந்தன மரக்கடத்தல், மூன்று பேர் கைது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட மஞ்சம்பட்டி அரளிப்பாறை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கையில்…
Read More »