மாநகராட்சிஆணையர்
-
தமிழகம்
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு !
திண்டுக்கல் மாநகராட்சியில் துணை இயக்குனர் தலைமையில் 2015-16 முதல் 2018 -19 வரை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. இதில், வருவாய் மற்றும் முதலீடு, குடிநீர் வழங்கல் நிதி,…
Read More » -
மாவட்டம்
கோவை மக்களின் அவசியம், அவசரம் உணர்ந்து செயல்படுவேன், மேயராக பொறுப்பேற்ற ரங்கநாயகி பேட்டி !
திமுகவின் அதிகாரப்பூர்வ மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சிகளின் அமோக ஆதரவுடன் ரங்கநாயகி வெற்றிபெற்ற நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.…
Read More » -
மாவட்டம்
வயநாட்டிற்கு 10 பொக்லைன் இயந்திரங்கள், 30 பிரீசர் ஃபாக்ஸ் அனுப்பிய கோவை மாநகராட்சி !
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளில் மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில் கோவையில் இருந்து 10 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க ப்ரீசர்…
Read More »