பல்லடம்கோவைநெடுஞ்சாலை
-
தமிழகம்
நினைவுச் சின்னமாக மாறிவரும் மக்களின் வரிப்பணம் ! 10 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத பேருந்து நிலையம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோடங்கி பாளையம் கிராமம். இப்பகுதியில் அதிகளவு கல்குவாரிகள் அமைந்துள்ளது. சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வெளியூர் செல்வதற்கு…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே… சாலையோரம் மண்ணை கொட்டி அழகு பார்க்கும் நெடுஞ்சாலைத்துறை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை கடந்து செல்லும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காரணம்பேட்டையில் இருந்து மாதப்பூர் வரையுள்ள சுமார் 13 கிலோமீட்டர் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்…
Read More » -
மாவட்டம்
கடைக்குள் புகுந்த லாரி ! பதட்டத்தில் வியாபாரிகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை நால் ரோடு சிக்னல் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதியில் சிக்னலை ஒட்டி அதிகளவில்…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் படகு சவாரி ! நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரினால் பாதிப்பு ஏற்படுவதை கண்டித்து பல முறை பொதுமக்கள் புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையையும்…
Read More » -
மாவட்டம்
பல்லடம் வழித்தடம் பாதுகாப்பானதா ? PART-2
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெருகிவரும் விபத்துக்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். யாருமே சிந்தித்தே பார்க்கமுடியாத விதத்தில் விபத்துக்கள் பல்லடத்தில் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கினறனர். சமீபத்தில் சாலை…
Read More »