திண்டுக்கல்
-
தமிழகம்
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு !
திண்டுக்கல் மாநகராட்சியில் துணை இயக்குனர் தலைமையில் 2015-16 முதல் 2018 -19 வரை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. இதில், வருவாய் மற்றும் முதலீடு, குடிநீர் வழங்கல் நிதி,…
Read More » -
மாவட்டம்
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் கார்த்திகேயனுக்கு சொந்தமான…
Read More » -
மாவட்டம்
செம்மண் கடத்தலுக்கு துணைபோகும் வருவாய்த்துறை அதிகாரிகள் ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ?.!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள பெரியம்மாபட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செம்மண் திருட்டு நடப்பதாக கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பெரியம்மாபட்டி கிராமத்தில் சர்வே எண்:…
Read More » -
மாவட்டம்
குழந்தைகளை அச்சுறுத்தும் தெருநாய்கள் ! கண்டுகொள்ளாத பழனி நகராட்சி நிர்வாகம் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் உள்ள இந்திரா நகரில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், அப்பகுதியினர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தெருவில்…
Read More » -
தமிழகம்
பாரில் குடிப்பதற்கு பெண்களுக்கு சம உரிமை ! வெளியான வீடியோ.. அதிர்ச்சியில் ஆண்கள் !
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரம் பழனி. இங்கு தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை அமைந்திருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து…
Read More » -
மாவட்டம்
மலைப்பகுதியில்.. பேருந்து பழுதானதானதால் பயணிகள் அச்சம் !
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அரசு பேருந்து பணிமனையிலிருந்து இன்று காலை தாண்டிக்குடி மலைப்பகுதிக்கு புறப்பட்டு சென்ற அரசு பேருந்து, தாண்டிக்குடி அடுத்துள்ள தடியன்குடிசை அருகில் வந்தபோது டயர்…
Read More » -
மாவட்டம்
பழனி அருகே பக்தர்கள் அலையில்.. கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழா !
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள நெய்க்காரபட்டி அருகே கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி…
Read More » -
மாவட்டம்
சமூக வலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது !
திண்டுக்கல்லில் சமூக வலைதளம் மூலமாக போலியாக கணக்கு துவங்கி பெண்ணை அவதூறாக சித்தரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த 23 வயது பெண்ணின்…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் அருகே கனிம வளங்கள் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி பகுதியில் அனுமதி இல்லாமல் பாறைகளை உடைத்து கற்களை கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த…
Read More » -
மாவட்டம்
வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் கார் மரத்தில் மோதி விபத்து
திண்டுக்கல் மேற்கு பகுதி திமுக செயலாளர் பஜ்லுல் ஹக் என்பவர் ஓட்டி வந்த கார் வேடசந்தூர், லட்சுமணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நான்கு வழி சாலையில் வந்து…
Read More »