திண்டுக்கல்
-
மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நீக்கம் !
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளராக நாற்காலி செய்தி மாதம் இருமுறை இதழில் பணியாற்றிய சாதிக் பாட்சா என்பவர், தான் பணியாற்றிய பத்திரிகைக்கும், நிர்வாகத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், தான்தோன்றித்தனமாக…
Read More » -
தமிழகம்
தொழிற்சங்க கட்டிடத்தில் மது விற்பனை ! திமுக, அதிமுக நிர்வாகிகளால் பொதுமக்கள் பாதிப்பு !
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியாம்பாறை தாலுக்கா ஆலம்பாடி கிராமத்தில், அதிகாலை நேரத்தில் மது விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சேகர்…
Read More » -
மாவட்டம்
பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு அமோக விற்பனை !
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் லாட்டரி சீட்டு விற்பனையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால்…
Read More » -
குஜிலியம்பாறை பிரதான சாலையில் அடிக்கடி விபத்து ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்துள்ளது. விபத்துக்களை தடுக்கும் வகையில் அந்த…
Read More » -
தமிழகம்
தனி அடையாளத்திற்காக போராடும் அமைச்சர் ! தனி ஒருவருக்காக புதிய மாவட்டமா ?.!
பேராசை பெரும் நஷ்டம் என்பார்கள். அதே பேராசை தான் தற்போதைய ஆளும் கட்சியின் உணவுத்துறை அமைச்சருக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியின் மேற்கு பகுதியில் மட்டும்…
Read More » -
தமிழகம்
அமைச்சர் பெயரைச் சொல்லி, நிலமோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வையாபுரி கண்மாயை அகலப்படுத்தும் பணியின் போது, தனியார் வசமிருந்த நிலங்களை அரசு எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக மாற்று இடங்களை இடம்…
Read More » -
மாவட்டம்
கழிப்பிட பகுதியில் நியாயவிலைக் கடை ! தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்காரபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல், தான்தோன்றித்தனமாக பேரூராட்சி தலைவர், கழிப்பிட பகுதியில் நியாயவிலை கடை…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் மீது தாக்குதல் நடத்திய ஆய்வாளர் ! பணியிடை நீக்கம் செய்யாமல், இடமாற்றம் செய்த கண்காணிப்பாளர் !
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாடு காணவில்லை என திண்டுக்கல் தாலுக்கா காவல்நிலையத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். புகார் கொடுத்து பல மாதங்களாகியும், எந்தவித நடவடிக்கையும்…
Read More » -
மாவட்டம்
ஜாதி கட்சியாக மாறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் !.? கட்சி நிர்வாகிகள் குமுறல் !
திண்டுக்கல் மாவட்டம் , வடமதுரை ஒன்றியம், அய்யலூர் எஸ்.கே.நகர் பகுதியில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவருக்கும் அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் சித்ரா ( பெயர்…
Read More » -
மாவட்டம்
பழனி அருகே குடிநீர் குழாய் இணைப்புக்கு, பணம் பெற்றுக்கொண்டு இழுத்தடிக்கும் பேரூராட்சி அலுவலர்கள் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள குறிஞ்சி நகரில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 1998-1999ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில்,…
Read More »