திண்டுக்கல்
-
மாவட்டம்
பழனி கோவிலுக்கு இலவசமாக பேட்டரி வாகனம் வழங்கிய தனியார் நிறுவனம் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, கிரிவீதியில் இயக்கப்படும் இலவச பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை இன்று முதல் 38…
Read More » -
அரசியல்
வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய அதிமுக வேட்பாளர் ! சாதியம் பேசிய வழக்கில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு 5 ஆண்டு சிறை !
2026 சட்டமன்றத் தேர்தல் களம் அனலாக பறந்து தற்போது அமைதியாகி இருக்கிறது. இந்த நிலையில், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் களம் காணும் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல்…
Read More » -
மாவட்டம்
பழனியில்.. அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதி !
திண்டுக்கல் மாவட்டம் பழனிமலை ஆறுபடை வீடுகளில் முக்கிய பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…
Read More » -
மாவட்டம்
பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா முக்கிய விழாவாகும். தைப்பூசத்தை முன்னிட்டு, பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து…
Read More » -
தமிழகம்
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு !
திண்டுக்கல் மாநகராட்சியில் துணை இயக்குனர் தலைமையில் 2015-16 முதல் 2018 -19 வரை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. இதில், வருவாய் மற்றும் முதலீடு, குடிநீர் வழங்கல் நிதி,…
Read More » -
மாவட்டம்
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் கார்த்திகேயனுக்கு சொந்தமான…
Read More » -
மாவட்டம்
செம்மண் கடத்தலுக்கு துணைபோகும் வருவாய்த்துறை அதிகாரிகள் ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ?.!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள பெரியம்மாபட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செம்மண் திருட்டு நடப்பதாக கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பெரியம்மாபட்டி கிராமத்தில் சர்வே எண்:…
Read More » -
மாவட்டம்
குழந்தைகளை அச்சுறுத்தும் தெருநாய்கள் ! கண்டுகொள்ளாத பழனி நகராட்சி நிர்வாகம் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் உள்ள இந்திரா நகரில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், அப்பகுதியினர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தெருவில்…
Read More » -
தமிழகம்
பாரில் குடிப்பதற்கு பெண்களுக்கு சம உரிமை ! வெளியான வீடியோ.. அதிர்ச்சியில் ஆண்கள் !
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரம் பழனி. இங்கு தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை அமைந்திருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து…
Read More » -
மாவட்டம்
மலைப்பகுதியில்.. பேருந்து பழுதானதானதால் பயணிகள் அச்சம் !
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அரசு பேருந்து பணிமனையிலிருந்து இன்று காலை தாண்டிக்குடி மலைப்பகுதிக்கு புறப்பட்டு சென்ற அரசு பேருந்து, தாண்டிக்குடி அடுத்துள்ள தடியன்குடிசை அருகில் வந்தபோது டயர்…
Read More »