திண்டுக்கல்
-
தமிழகம்
அமைச்சர் பெயரைச் சொல்லி, நிலமோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வையாபுரி கண்மாயை அகலப்படுத்தும் பணியின் போது, தனியார் வசமிருந்த நிலங்களை அரசு எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக மாற்று இடங்களை இடம்…
Read More » -
மாவட்டம்
கழிப்பிட பகுதியில் நியாயவிலைக் கடை ! தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்காரபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல், தான்தோன்றித்தனமாக பேரூராட்சி தலைவர், கழிப்பிட பகுதியில் நியாயவிலை கடை…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் மீது தாக்குதல் நடத்திய ஆய்வாளர் ! பணியிடை நீக்கம் செய்யாமல், இடமாற்றம் செய்த கண்காணிப்பாளர் !
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாடு காணவில்லை என திண்டுக்கல் தாலுக்கா காவல்நிலையத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். புகார் கொடுத்து பல மாதங்களாகியும், எந்தவித நடவடிக்கையும்…
Read More » -
மாவட்டம்
ஜாதி கட்சியாக மாறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் !.? கட்சி நிர்வாகிகள் குமுறல் !
திண்டுக்கல் மாவட்டம் , வடமதுரை ஒன்றியம், அய்யலூர் எஸ்.கே.நகர் பகுதியில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவருக்கும் அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் சித்ரா ( பெயர்…
Read More » -
மாவட்டம்
பழனி அருகே குடிநீர் குழாய் இணைப்புக்கு, பணம் பெற்றுக்கொண்டு இழுத்தடிக்கும் பேரூராட்சி அலுவலர்கள் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள குறிஞ்சி நகரில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 1998-1999ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில்,…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் சாதிய அடக்குமுறை ! சில்லலப்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, அம்மைநாயக்கனூர் பஞ்சாயத்து, ஒருத்தட்டு கிராமம், சில்லலப்பட்டி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்…
Read More » -
தமிழகம்
ஊழல் செய்த ஊராட்சி செயலாளருக்கு துணை போகும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி ஊராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான நூறுநாள் வேலைத்திட்டத்தில் 9,78,420/- ரூபாய்…
Read More » -
மாவட்டம்
பழனி அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை (அனைத்து சாதியினரும்) ஆரம்பம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ( சைவம் ) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ்…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் தாமதம், பணியாளர்களை நியமிக்க கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரியில் புதிதாக 500 படுக்கைகள் பயன்பாட்டு சேவையை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
Read More »