உடுமலைப்பேட்டை
-
மாவட்டம்
உடுமலை அடுத்துள்ள சின்னாறு – மூணார் குறுகிய சாலையால் சுற்றுலா பயணிகள் அவதி !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, அமராவதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகான இயற்கை சூழல் நிறைந்த பகுதியாகும். இதனையடுத்துள்ள சின்னாறு வனப்பகுதி வழியாக கேரள மாநிலத்தின்…
Read More » -
மாவட்டம்
அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் ! உடுமலையில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி நகில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி புவனேஸ்வரி மர்மமான…
Read More » -
தமிழகம்
அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் படுகொலை ! உடுமலை அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவரும்…
Read More » -
தமிழகம்
உடுமலையில் வனச்சரக அதிகாரிகளின் சித்திரவதையால் பழங்குடியின அப்பாவி மரணம் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து வயது (48). இவர் முதுவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த விவசாயி ஆவார். இவரது மனைவி பெயர் பாண்டியம்மாள், மகள் பெயர்…
Read More » -
மாவட்டம்
தாராபுரம் அருகே.. சாலையோர குப்பைகளால் சுகாதார சீர்கேடு ! வட்டார வளர்ச்சி அலுவலர் அலட்சியம் !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில், தாராபுரம், உடுமலை செல்லும் சாலையோரத்தில் ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தேக்கி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பின்னர் …
Read More » -
மாவட்டம்
மது போதையில் ஆம்லேட் கேட்டு தகராறு செய்த திமுக நிர்வாகி ! வைரலாகும் வீடியோவால் மௌனமான திமுகவினர் !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஏரிப்பாளையம் பகுதியில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்று வந்த உடுமலை நகர இளைஞரணி துணை அமைப்பாளர்…
Read More » -
தமிழகம்
தனி அடையாளத்திற்காக போராடும் அமைச்சர் ! தனி ஒருவருக்காக புதிய மாவட்டமா ?.!
பேராசை பெரும் நஷ்டம் என்பார்கள். அதே பேராசை தான் தற்போதைய ஆளும் கட்சியின் உணவுத்துறை அமைச்சருக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியின் மேற்கு பகுதியில் மட்டும்…
Read More » -
மாவட்டம்
உடுமலையில் அரசு கல்லூரி மாணவியின் தற்கொலை நாடகம் ! தவறான விசாரணையால் விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல…
Read More » -
மாவட்டம்
உடுமலையில் போக்குவரத்து நெரிசல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகரம் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பகுதிக்கு…
Read More » -
மாவட்டம்
சிகிச்சைக்குப் பின் காட்டிற்குள் சென்ற புலி ! ஆனைமலை வனப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழானவயல் பகுதியில் புலிகள் கணக்கெடுப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகளை கண்காணிக்கப்பட்டு வந்ததில், ஆண் புலி ஒன்று…
Read More »