சினிமா
-
சினிமா தொழிலாளர்களுக்கு எதிராக வேலைநிறுத்தம்..! : படப்பிடிப்பு பணிகள் பாதிக்குமா?
தமிழ் திரையுலகில் பணியாற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் தலைமை சங்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் சமீப காலங்களாக தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் விரோதப் போக்கை…
Read More » -
பல்லடத்தில் பிரபல நடிகரின் உறவினர் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது 63 வேலம்பாளையம். இப்பகுதி அருகே உள்ள வி.ஆர்.பி நகரில் தனியாருக்குச் சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தார்…
Read More » -
நிதி நிறுவன மோசடிப் பணத்தில் சினிமா தயாரித்த தயாரிப்பாளர் !
நிதி நிறுவனங்கள் நடத்தி அதிக வட்டி வருவதாகக் கூறி பொது மக்களிடம் பலநூறு கோடி ரூபாய் ஏமாற்றிய “நியோ மேக்ஸ்” நிறுவனத்தின் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்குப்…
Read More » -
படத்தின் உரிமையை மோசடியாக OTT-க்கு விற்பனை செய்த திருட்டுக் கும்பல் !
பிரபல தொழிலதிபரும், திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதம் பாபா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில், எனது அனுமதியில்லாமல் “ஆன்டி இந்தியன்”…
Read More » -
“லியோ” வில் சிகரெட் புகைக்கும் காட்சியை நீக்காவிட்டால்…., எச்சரிக்கும் காடுவெட்டி குருவின் மகள்
தமிழகத்தில் குறிப்பாக வடமாவட்டங்களில் அதிரடி அரசியல்வாதியாக வலம் வந்தவர் காடுவெட்டி குரு. இவரது சொந்தப் பெயர் ( ஜே.குருநாதன் ) ஜே.குரு என எல்லோராலும் அழைக்கப்பட்டார். வன்னியர்…
Read More » -
திரைப்பட இயக்குனர், நட்சத்திர விடுதியில் வெட்டிப் படுகொலை…
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவில் உள்ள அரணாரைக் கிராமத்தைச் சேர்ந்தவரும், 2011 ஆம் ஆண்டு வெளிவந்த “தமிழ் தேசம்” திரைப்படத்தின் இயக்குனரும், தமிழ்ச்செல்வன் என்கிற அப்துல் ரகுமான்…
Read More » -
லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
சென்னையில் லைகா நிறுவனத்துக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் செல்போன், சினிமா புரொடக்ஷன் என பல்வேறு தொழில்களில்…
Read More » -
பட்ஜெட் 15 கோடி ரூபாய்.. காணாமல் போன 9 கோடி ரூபாய்…
ராவண கோட்டம் திரைப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து தற்போது திரைக்கு வந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் வந்த சுவடே தெரியாமல்…
Read More » -
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் ! நீதியை களங்கப்படுத்திய தேர்தல் அதிகாரிகள் !
தமிழ்த் திரையுலகில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் தேர்தல் அதிகாரி செய்த முறைகேடுகளை ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்டு, தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக தேர்தல் அதிகாரிக்கு…
Read More » -
திரைப்பட விருது, மானிய குழுவினர் பெயர்களை விளம்பரப்படுத்தி வசூல் வேட்டை ?.!
சினிமா துறையில் சில வருடங்களாக விருதுகளும், திரைப்படங்களுக்கான மானியமும் வழங்கப்படாமல் இருந்தது. முடங்கிக் கிடந்த பணிகளை துரிதப்படுத்தும் வகையில் புதிய குழுக்களை தமிழ்நாடு அரசு அமைந்துள்ளது. அந்த…
Read More »