மாவட்டம்
-
அரசு பள்ளி ஆசிரியர் மீது பெட்ரோல் வீச்சு, மூன்று தனிப்படை அமைத்தும் சிக்காத குற்றவாளிகள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருபவர் ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர் (46). நேற்று மாலை சுமார் 6 மணியளவில்…
Read More » -
அரசியல் பின்புலத்தில்… ரேசன் அரிசி கடத்தல் மன்னன் கைது ! குண்டர் சட்டம் பாயுமா ?.!
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் காவல்துறை தலைவர்…
Read More » -
“எவன் செத்தா எனக்கென்ன” ? அராஜகத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி !
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே கிருஷ்ணா நகர் என்கின்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கிருஷ்ணா நகர் அலங்கார…
Read More » -
மாணவர்கள் இல்லாத விடுதியில், உணவு பறிமாறுவதாக கணக்கு காட்டும் விடுதி காப்பாளர் !
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட மல்லபுரம் கல்லுப்பட்டியில் இயங்கி வரும் அரசு மாணவர் விடுதி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள்…
Read More » -
மலைப்பகுதியில்.. பேருந்து பழுதானதானதால் பயணிகள் அச்சம் !
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அரசு பேருந்து பணிமனையிலிருந்து இன்று காலை தாண்டிக்குடி மலைப்பகுதிக்கு புறப்பட்டு சென்ற அரசு பேருந்து, தாண்டிக்குடி அடுத்துள்ள தடியன்குடிசை அருகில் வந்தபோது டயர்…
Read More » -
மது போதையில் ஆம்லேட் கேட்டு தகராறு செய்த திமுக நிர்வாகி ! வைரலாகும் வீடியோவால் மௌனமான திமுகவினர் !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஏரிப்பாளையம் பகுதியில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்று வந்த உடுமலை நகர இளைஞரணி துணை அமைப்பாளர்…
Read More » -
மூடப்பட்ட நூற்பாலையை திறக்க வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, கமுதக்குடி கிராமத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2020…
Read More » -
பல்லடத்தில் வசூல் துறையான வருவாய்த்துறை ! மனு அளித்து 3 வருடமாக காத்திருந்த 90 வயது மூதாட்டி திடீர் மரணம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அக்கணம் பாளையம் கிராமத்தில் குடியிருந்து வருபவர் செல்லம்மாள். 90 வயதான செல்லம்மாள் தனது கணவர் இறந்த நிலையில், தனது மகன் மற்றும்…
Read More » -
பழனி அருகே பக்தர்கள் அலையில்.. கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழா !
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள நெய்க்காரபட்டி அருகே கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி…
Read More » -
பழனியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சக்திவேல் என்பவர் மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி…
Read More »