மாவட்டம்
-
பல்லடம் அருகே.. மனைவியை கொலை செய்து, கணவன் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர் நால்ரோட்டில் வசித்துவருபவர் சிலம்பரசன் (32). தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு…
Read More » -
பல்லடத்தை கலக்கிய பிரபல போலி பீடி வியாபாரி கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு விற்பனை செய்யப்படும் பீடிக்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக பீடி கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட பல்லடம் டீலருக்கு ரகசிய தகவல்…
Read More » -
பல்லடம் அருகே 3 பேர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! ஆய்வாளரின் ஆவேச பேச்சால் சர்ச்சை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அவிநாசிபாளையம் அருஜே உள்ள சேமலைகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தெய்வசிகாமணி (76), அவரது மனைவி அலமாத்தாள் (65) மற்றும் மகன் செந்தில்குமார்…
Read More » -
உடுமலையில் அரசு கல்லூரி மாணவியின் தற்கொலை நாடகம் ! தவறான விசாரணையால் விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல…
Read More » -
திருப்பூரில் சலவை தொழிலாளிக்கு மூளைச்சலவை ! போலி அரசாணை கொடுத்து 14 லட்சம் மோசடி செய்த Ex ராணுவ வீரர் !
திருப்பூரில் மத்திய அரசில் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரரிடம் தேனியை சேர்ந்த சலவை தொழிலாளி…
Read More » -
தூத்துக்குடி அருகே “வாழ வைக்கும் வாழை விவசாயம்” புத்தாக்க பயிற்சி ! பயனடைந்த பெண்கள் மகிழ்ச்சி !
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், மாரமங்கலம் ஊராட்சியில் வாழை தொகுப்பிற்கான ஒரு நாள் தொழில்நுட்ப புத்தாக்க பயிற்சி, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பின் கணக்காளர் மூ. ஆனந்தவல்லி,…
Read More » -
பல்லடத்தில் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய 8 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சட்டவிரோதமாக குட்கா கடத்திய ஒரு பெண் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரளாவிலிருந்து பல்லடத்திற்கு குட்கா கடத்தப்படுவதாக…
Read More » -
வாகன சோதனையில் ஈடுபட்ட போலி சிபிசிஐடி போலீஸ் கைது !
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே ஒருவர் குடிபோதையில் வாக்கி டாக்கி வைத்துக்கொண்டு தான் தேனி சிபிசிஐடி போலீஸ் என்று கூறி, சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அவரது…
Read More » -
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட EX காவலர் உள்ளிட்ட நான்கு பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் அபராதம்
திண்டுக்கல்லில் பாறைமேட்டு தெருவில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த காவலர் அருண்குமார், சுரேஷ், சேலத்தை சேர்ந்த யோகராஜ், அஜித்குமார் ஆகிய நான்கு பேரையும்…
Read More » -
அரசு அதிகாரி போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் குறித்த அதிர்ச்சி தகவல் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கிராமத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான மளிகை கடை அம்மைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கடை நடத்திவரும் உரிமையாளர் சம்பவத்தன்று காலை…
Read More »