மாவட்டம்
-
பல்லடத்தில் படகு சவாரி ! நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரினால் பாதிப்பு ஏற்படுவதை கண்டித்து பல முறை பொதுமக்கள் புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையையும்…
Read More » -
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்த மதுபான கூடங்கள் மூடப்பட்ட நிலையில்,…
Read More » -
அழகு நிலைய பெண் பிரவினா மீண்டும் சிறைப்பறவை ஆனார், பலகோடி மோசடி வழக்கில் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அதிர வைத்த மோசடி வழக்கு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அடங்கியயிருந்த நிலையில் ஈரோட்டில் மேலும் ஒரு மோசடி வழக்கில் பல்லடத்தை சேர்ந்த…
Read More » -
பல்லடம் வழித்தடம் பாதுகாப்பானதா ? PART-2
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெருகிவரும் விபத்துக்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். யாருமே சிந்தித்தே பார்க்கமுடியாத விதத்தில் விபத்துக்கள் பல்லடத்தில் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கினறனர். சமீபத்தில் சாலை…
Read More » -
காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளரின் தன்னலமற்ற சேவைக்காக, மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் !
இந்தியத் திருநாட்டின் 77 வது சுதந்திர தின விழா நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைக் கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து,…
Read More » -
காவல் நிலையங்களில் பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை ! டிஐஜி வேதனை !
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நேரடியாக நியமனம் பெற்ற சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்நிலைய எழுத்தர்களுக்கு பதிவேடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சி…
Read More » -
கூலித் தொழிலாளியின் வீட்டை சூரையாடிய EX எம்.எல்.ஏ, நகராட்சி தலைவர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கூலித் தொழிலாளியின் வீட்டை இடித்து சூரையாடிய சம்பவத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி தலைவர் உட்பட 5 பேர் மீது…
Read More » -
திருப்பூரில் ஒப்பந்த தொழிலாளர்களின் “தாராவி” குடியிருப்பு !
திருப்பூர் என்றாலே பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் டாலர் சிட்டி என அன்போடு அழைக்கப்படுகிறது.…
Read More » -
பொய்யான வாட்ஸ் அப் தகவல்களை நம்பாதீர்கள், பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். வருடம் முழுவதும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்லும் இக்கோயிலில் ஆடி மாதத்தில் பக்தர்கள்…
Read More » -
பாட்டிலுக்கு 15 ரூபாய் அதிகமா ? வெகுண்டெழுந்த விசைத்தறி உரிமையாளர் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நாராணாபுரத்தில் வசித்துவருபவர் ராஜ்குமார்(37). விசைத்தறி உரிமையாளரான இவர் மகாலட்சுமி நகருக்கு அருகே செயல்பட்டுவரும் பணானா லீஃப் ரெஸ்ட்டாரண்டிற்கு தனது…
Read More »