தமிழகம்
-
பல்லடம் அருகே டெண்டரே இல்லாமல் ஸ்டண்ட் அடித்த எம்.எல்.ஏ ஆனந்தன்
பூகம்பத்தை கிளப்பிய பூமி பூஜைதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கே.கிருஷ்ணாபுரம். பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த ஊராட்சியில் தான் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வான அதிமுகவை சேர்ந்த எம்.எஸ்.எம்.ஆனந்தன் டெண்டரே விடப்படாத பணிக்கு…
Read More » -
சீமானின் நலன் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை திருவெற்றியூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்தார். இந்த செய்தி காட்டுத் தீயாக பரவியது. அப்போது தமிழக…
Read More » -
நூதன முறையில் திருடப்பட்ட கார்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்…
முதல்வருக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !நூதன முறையில் திருடப்பட்ட கார்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை…
Read More » -
மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கரவாகனம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்புசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 80 விழுக்காட்டுக்கு மேல் கால்கள் பாதிக்கப்பட்ட, கைகள் லேசாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின், ADIP திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More » -
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க வேண்டும் – அரசாணை வெளியீடு
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களின் வாழ்வாக அவர்தம்…
Read More » -
முதல்வரை தரக்குறைவாக பேசியதாக
பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ மீது புகார்முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தருமபுரி தி.மு.க மாவட்ட இளைஞரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி…
Read More » -
சட்டையை இறுக்கமாக அணிந்ததற்காக
மாணவரை அடித்து காயப்படுத்திய ஆசிரியர்கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான கலாதரன். இவரது 16 வயது 2வது மகன் (மிதுன்) அதே பகுதியில் உள்ள சி.எம்.எஸ் என்ற தனியார்…
Read More » -
அரசு அங்கீகார இல்லத்தில் சிறார்களுக்கு
பாலியல் சீண்டல்..!குழந்தைகள் நலன் குழந்தைகள் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பல்வேறு உடல் ரீதியான வன்கொடுமைகளில் ஈடுபட்டு வரும் “ஆதீஸ்வரர் குழந்தைகள் இல்லத்தின்” மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More » -
தேர்தல் சீர்திருத்த மசோதா அனைத்து கட்சியினரும் எதிர்க்க வேண்டும்
-திருமாவளவன்தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, மக்களவையில்…
Read More » -
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவு…
கைது செய்ய தனிப்படைகள் அமைப்புஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 4…
Read More »