பரமக்குடியில்பரபரப்பு
-
தமிழகம்
வழக்கறிஞர் வெட்டிக்கொலை !சென்னையில் நடந்த கொலைக்கு பரமக்குடியில் பழிக்குப்பழியா ?.!
பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும்…
Read More » -
மாவட்டம்
தேங்கி கிடக்கும் 150 கோடி கைத்தறி சேலைகள் கொள்முதல் செய்யப்படுமா ?.! பரமக்குடியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கைத்தறி நெசவாளர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பரமக்குடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
Read More » -
மாவட்டம்
அரசு பேருந்து ஜப்தி ! பயணிகள் வாக்குவாதம் ! பரமக்குடியில் பரபரப்பு !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம்,…
Read More » -
தமிழகம்
கல்லூரி விரிவுரையாளர்கள் வாயில் முழக்கு போராட்டம் ! பரமக்குடி அரசு கல்லூரியில் பரபரப்பு !
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம், நீதிமன்ற தீர்ப்பின்படி யுஜிசி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கு போராட்டத்தில்…
Read More » -
தமிழகம்
பரமக்குடியில் பணி நியமனத்திற்கு 45 லட்சம் வசூல் ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 45 லட்சம் பணம் வசூலித்துக் கொண்டு, பதவி…
Read More » -
தமிழகம்
நீதிமன்ற உத்தரவை மீறி இரவோடு இரவாக ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கிய டிரஸ்ட் நிர்வாகி மீது வழக்குப் பதிவு
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஹோட்டலை காலி செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் ஆத்திரத்தில் இரவோடு இரவாக ஜேசிபி மூலம் ஹோட்டலை தரைமட்டமாக்கிய சம்பவத்தில் டிரஸ்ட் நிர்வாகி…
Read More »