newraam
-
சேலம் ரயில் கொள்ளை: வங்கி அதிகாரிகள் உடந்தையா ?
கடந்த 2016, ஆகஸ்ட் 8.ம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு, கொள்ளையர்கள் ரூ.5.78 கோடியை கொள்ளையடித்து…
Read More » -
கஜா புயலில் பாதிக்க பட்ட மக்கள் இயல்பு நிலை திரும்ப அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: காயல் அப்பாஸ் “கஜா புயல் தாக்குதலில் நாகப்பட்டினம், வேதாரணயம், தஞ்சை மாவட்டம்,…
Read More » -
இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு டெபாசிட் கிடைக்காது: அமமுக தங்கதமிழ்ச்செல்வன்
பரமக்குடியில் நவம்பர் 20ஆம் தேதி அமமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருப்பதையொட்டி அமமுக கட்சியின் மாவட்டச் செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமையில் தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
Read More » -
கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்பவர்கள் மீது பொய் வழக்கு
இந்திய அரசியல் சாசன 73-வது சட்டத் திருத்ததின் அடிப்படையில் ஒரு ஊராட்சியின் வாக்காளர்கள் அனைவருமே கிராம சபையின் உறுப்பினர்கள் ஆவர். இவர்களுக்குக் கிராம சபையில் தங்கள் கிராமத்துப்…
Read More » -
தருமபுரி மாணவி படுகொலை: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார்
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட…
Read More » -
கஜா புயலை எதிர் கொள்வதில் அரசு நன்றாக செயல்பட்டது: டி.டி.வி.தினகரன்
“கஜா புயலை, எதிர் கொள்வதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், தமிழக அரசு நன்றாக செயல்பட்டது,’’ என, அ.ம.மு.க., துணை பொதுச் செயலாளர் தினகரன் கூறினார். வேலூர் மாவட்டம், குடியாத்தம்…
Read More » -
பழனி முருகன் கோவிலில் பக்தர்களிடம் வசூல் வேட்டையாடும் கயவர்கள்
பழனி முருகன் கோவிலுக்கு அன்றாட தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இருமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இப்படி வந்து செல்லும்…
Read More » -
ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் பாட்டு பாடினார்களா? நடனம் ஆடினார்களா?: தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா பேட்டி!
வேலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சர்கார் படத்தை நான் இன்னும்…
Read More » -
சர்கார் படக்குழுவை எச்சரித்த நடிகர் ஜெ.கே.ரிதீஷ்
திரைப்படத் துறையை காப்பாற்றிய புரட்சித்தலைவி அம்மாவை களங்கப்படுத்த முயற்சிப்பதா? என்று சர்கார் பட குழுவுக்கு நடிகர் ஜெ.கே.ரிதீஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் ஜெ.கே.ரிதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டியை மருத்துவ சிகிச்சையுடன் அரசு காப்பகத்தில் சேர்த்த கலெக்டர் வீரராகவராவ்
பரமக்குடியில் பொதுச் சுகாதார ஆய்வின் போது உறவினர்களால் கைவிடப்பட்டுச் சாலையோரம் முகம் எல்லாம் ஈக்கள் மொய்த்த நிலையில் அங்கு தங்கியிருந்த மூதாட்டியை மீட்டுச் சிகிச்சைக்குப் பிறகு அரசு காப்பகத்தில்…
Read More »