தமிழகம்
-
அரசுக்கு செலுத்த வேண்டிய 1,600 கோடி குத்தகை பணத்தை வசூலிக்காத அதிகாரிகள் ! கண்டுகொள்ளாத சேலம் மாவட்ட ஆட்சியர் !
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், ஆட்சியர் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குறைதீர்ப்பு கூட்டங்களில் விவசாயிகளின் குறைகள் முழுமையாக…
Read More » -
பழனி கோவில்.. நிலமோசடிக்கு காரணமான அதிகார மையம் !.? சிபிஐ விசாரணை வேண்டி கோரிக்கை !
பழனி முருகன் கோவில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த அதிகாரியை நீதிமன்றம் பணியிடை நீக்கம் செய்துள்ள செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக…
Read More » -
திண்டுக்கல்லில் அதிகரிக்கும் கள்ளத் துப்பாக்கிகள் ! வனத்துறையின் இயலாமை, தூங்கும் காவல்துறை ?.!
திண்டுக்கல் மாவட்டத்தின் வனவிலங்குகளின் புகலிடமாக இருந்த அடர்ந்த வனப்பகுதிகள், இப்போது கள்ளத் துப்பாக்கிகளின் வேட்டைக்காடாக மாறி வருகின்றன. குறிப்பாக, ஒட்டன்சத்திரம் மற்றும் சிறுமலை வனப்பகுதிகளில் கள்ளத் துப்பாக்கிகளின்…
Read More » -
திருப்பூரில் மாணவிகளை ஆபாசமாக தொட்டு கராத்தே பயிற்சி வீடியோ ! மௌனம் காக்கும் சைபர் க்ரைம் போலீசார் !
தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது பொதுக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடி படையை…
Read More » -
பல்லடம் அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! விபத்தில் இறந்ததாக நாடகமாடியது அம்பலம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் 18 வது வீதியில் குடியிருந்து வருபவர் காசியம்மாள். தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த இவர் கடந்த…
Read More » -
நினைத்த நேரத்தில் ஆளுநரை சந்திப்பதற்கு, ஆளுநர் மாளிகை ஒன்றும் பனையூர் கட்சி அலுவலகம் இல்லையே !
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 107 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்…
Read More » -
ஆளுநர் மாளிகையில் கொடுத்த ஆதரவு கடிதத்தில் மோசடி ! ஆரம்பமே மோசடி, தப்பித்தவறி ஆட்சி அமைத்தால் மக்களின் நிலைமை ?.!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஆட்சி அமைக்க அழைக்கோரி, மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கியுள்ளார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு…
Read More » -
அதிமுக ஆட்சியில் நாட்டையே உலுக்கிய வழக்கு ! போலீசாருக்கு அபராதத்துடன் மரண தண்டனை !
அதிமுக ஆட்சியில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஒன்பது போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதில் ஆய்வாளர் ஶ்ரீதருக்கு 15 லட்சம்…
Read More » -
600 கோடி மோசடி புகாரில் சிக்கிய தவெக வேட்பாளர் கைது !. ?
தமிழ்நாடு, கர்நாடகம் மாநிலங்களில் 140 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி, அரசுக்கு 600 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்த தமிழக வெற்றிக் கழகத்தின் வாணியம்பாடி…
Read More »
