newraam
-
இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? : நடந்தால் பரமக்குடியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
இருபது தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். திமுக, அமமுக கட்சியினர். இவர்களை விட சற்று முந்திக்கொண்டு தேர்தல் பொருப்பாளர்களையே அறிவித்து பணப்பட்டுவாடாவையும் ஆரம்பித்து விட்டார்கள்…
Read More » -
மீ டூ-வில் சிக்கினார் நடிகர் சங்க செயலாளர் விஷால்: டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பை பற்ற வைத்த இளம்பெண்
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள மீ டூ விவகாரத்தில் சிக்கியுள்ளார் நடிகர் விஷால். விஷ்வதர்ஷினி என்ற பெண் தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை ஒன்றை பதிவிட்டுள்ளார்.…
Read More » -
போ… போ… வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு…. -நடிகர் விஷாலுக்கு அ.தி.மு.க பதிலடி
டி.வி. சேனல் குறித்து விமர்சனம் செய்த நடிகர் விஷாலுக்கு அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம்,…
Read More » -
சென்னையில் கைப்பற்றபட்டது நாய்கறியா? ஆட்டுக்கறியா?
சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இரயில்வே போலிசாரால் கைபற்றபட்ட இறைச்சி நாய்கறி என்று சமூகவலைதளங்களில் பரபரப்பான செய்தி வெளியானது. அதனை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால்…
Read More » -
புதுக்கோட்டை சித்தன்னவாசலில் சீரழியும் இளம்பெண்களும் கவனமற்ற பெற்றோர்களும்…
புதுக்கோட்டையில் இருந்து 13 கி.மீ தொலைவில் அன்னவாசலின் அருகில் சித்தன்னவாசல் என்ற சுற்றுலாத்தலமொன்று உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த குகைக்கோயில்கள், சமணர் படுக்கைகள் பிரசித்தி பெற்றவை. இங்கு…
Read More » -
சர்வதேச கப்பல்களுக்கான வழித்தடம்: கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்
பசுமை வழிச்சாலை, பெட்ரோலியக் குழாய்களைப் பதிப்பது என விவசாயிகளின் பிரச்னைகளுக்கே இன்னும் தீர்வு காணப்படவில்லை. அதற்குள் சாகர்மாலா திட்டத்தின்கீழ் கடலில் கரையோர மீனவர்களின் கடல்பரப்பில், சர்வதேச கப்பல்களுக்கான…
Read More » -
எம்ஜிஆர் மறைந்த நாளில் திருநாவுக்கரசர் செய்ததை சொல்லட்டுமா..
எச்சரிக்கும் ஈவிகேஎஸ் ஆதரவாளர்கள்! தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இடையிலான மோதல் ஆரம்பித்து நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில்…
Read More » -
சிபிஐக்கு செக் வைத்த சந்திரபாபு நாயுடு
மத்தியப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ ஆந்திரப் பிரதேசத்துக்குள் நுழைந்து விசாரணை மற்றும் சோதனை மேற்கொள்ள அளிக்கப்பட்டிருந்த சட்டப்பூர்வ ஒப்புதலை அந்த மாநில அரசு விலக்கிக்கொண்டுள்ளது. நவம்பர் 8ஆம்…
Read More » -
‘கஜா’ புயலின் கோர தாண்டவம்: முடங்கிய டெல்டா மாவட்டங்கள்
‘கஜா’ புயல் நவம்பர் 16 அன்று அதிகாலை 12.20 மணி முதல் 2.30 மணி வரை நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. கஜா…
Read More » -
தொடரும் ஆணவப் படுகொலைகள்: சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகள் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு
தமிழகத்தில் ஆணவக்கொலைகள் இன்றும் தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஜாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட ஓசூரை சேர்ந்த இளம் தம்பதிகள், கர்நாடகாவில் காவிரியாற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது…
Read More »