newraam
-
தமிழகம்
ரத்தத்தை உறைய வைத்த நவம்பர் 29 : 3 பேர் கொலை வழக்கில் போலீசுக்கு சவால் விடும் கொலையாளிகள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்சரகத்திற்குட்பட்ட சேமலைகவுண்டன் பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி விவசாயி தெய்வசிகாமணி, மனைவி அலமாத்தாள் மற்றும் மகன்…
Read More » -
தமிழகம்
கணவனை நடுரோட்டில் கொடூரமாக கொன்று நாடகமாடிய மனைவி..! : அதிர்ச்சி சம்பவம்…
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த காசிகவுண்டன்புதூர் அருகே உள்ள தாமரை கார்டன் பகுதியில் குடியிருந்து வந்தவர் ரமேஷ் (45), ஊட்டியை அடுத்த குழிச்சோலை பகுதியை சேர்ந்த ரமேஷ்…
Read More » -
தமிழகம்
கோவை, திருப்பூர் சுற்று வட்டார பகுதியில் கல்லாவில் கை வைத்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கிராமத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான மளிகை கடை அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கடை நடத்திவரும் உரிமையாளர், சம்பவத்தன்று காலை…
Read More » -
சினிமா
தனிமனித விமர்சனம் செய்யும் யூடியூபர்கள்..! : நீதிமன்றம் சென்ற தயாரிப்பாளர்கள் சங்கம் !
தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதல் இன்றளவும் திரைப்படத் துறையினருக்கும், செய்தி ஊடகங்களுக்கும் இடையில் இணக்கமான நல்லுறவும், மோதலும் இருந்து வருகிறது. எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் தனிமனித…
Read More » -
தமிழகம்
போலி ஆவணங்கள் மூலம் கிறிஸ்துவ அமைப்பின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி..!
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சங்கத்தின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக, பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்துள்ள நிலையில்,…
Read More » -
தமிழகம்
நைஜீரிய கும்பலுடன் தொடர்பு… போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் டிஜிபி மகன் கைது!
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னைப் போலீஸார் எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன்…
Read More » -
தமிழகம்
குற்றாலம் காதி சர்வோதயா சங்கத்தில் ரூ.1 கோடி மோசடி புகார்..!
தென்காசி அருகே, குற்றாலம் கிளை காதி சர்வோதயா சங்க மேலாளராகப் பணியாற்றியவர் சிவவடிவேலன். சங்கரன்கோவில் காதி சர்வோதயா சங்க செயலாளராகப் பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவரும் சகோதரர்கள்.…
Read More » -
தமிழகம்
அனுமதி கொடுத்த நீதிமன்றம்… மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் ஆரம்பித்த சத்திய ஞானசபை. `வள்ளலாரின் கருத்துகளை பரவலாக்கும் விதமாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்’ என்று, 2021 சட்டமன்றத்…
Read More » -
அரசியல்
‘பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கக் கூடாது’’ : சட்டமன்றத்தில் முரசொலி செல்வம்
முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக, இதழியல் துறையின் நட்சத்திரமாக பரிணமித்த முரசொலி செல்வம் மறைந்துவிட்டார். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் அக்காள் மகன், இந்நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மைத்துனர்…
Read More » -
தமிழகம்
உலகப் புகழ் பெற்ற கோயிலை கிரிக்கெட் மைதானமாக மாற்றிய தீட்சிதர்கள்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை செயலாளரான இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார்.…
Read More »